Sunday, July 12, 2015

ஆர்பரிக்கும் தண்ணீர் ... ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்..




குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் சீராக இல் லா மல் பல் வேறு பரி மா னங் களை காண் பித்து வரு கி றது. அதா வது சீசன் துவங் கு வ தற்கே மூன்று வாரம் தாம த மா னது. இடை யில் சுமார் ஒரு வாரம் தொடர்ந்து சாரல் பெய் தது. பின் னர் மீண் டும் பத்து தினங் க ளாக வெயில் வாட்டி வந் தது.
இந் நி லை யில் கடந்த இரண்டு தினங் க ளாக சற்று இத மான சூழல் நில வு கி றது. ஊருக் குள் குறிப் பி டத் தக்க அளவு சாரல் இல் லாத நிலை யில் நேற்று முன் தினம் இரவு மலைப் ப கு தி யில் பெய்த மழை யின் கார ண மாக அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி என அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. விடு முறை தினம் என் ப தால் சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் தது. கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். தண் ணீர் அதி கம் விழு வ தால் சுற்றுலா பயணி கள் உற் சா க மாக குளித் த னர்.


No comments:

Post a Comment