சங் க ரன் கோ வில் ஆடித் த பசு விழா வில் நேற்று மாலை கோமதி அம் பா ளுக்கு சங் க ர நா ரா ய ண ராக சுவாமி காட்சி கொடுத் தார். லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ கோஷம் முழங்க பர வ சத் து டன் தரி ச னம் செய் த னர்.
தமி ழ கத் தில் வர லாற்று சிறப்பு மிக்க சிவ தலங் களில் முக் கி ய மா னது நெல்லை மாவட்டம் சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ண சு வாமி கோயில். சிவ னும், விஷ் ணு வும் ஒன்றே என் பதே பக் தர் களுக்கு உணர்த் தும் வகை யில் ஆடி மா தம் உத் தி ரம் நட் சத் தி ரத் தில் அன்னை கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி அளித்த வைப வம் ஆடி த பசு திரு வி ழா வாக ஆண்டு தோறும் இங்கு விமர் சை யாக கொண் டா டப் ப டு கி றது.
இந்த ஆண்டு இத் தி ரு விழா கடந்த 20ம் தேதி கொடி ஏற் றத் து டன் துவங் கி யது. 12 நாள் நடை பெ றும் விழா வில் தின மும் காலை யில் அம் பாள் சிவ லிங்க தரி ச னம், தமிழ் மறை ஓது தல், கோசம் ரக்ஷனை, வீணா கா னம் செய் தல், முளைப் பாரி எடுத் தல் உள் ளிட்ட அலங் கா ரங் களில் ரத வீதி உலா நடந் தது. இரவு அம் பாள் தங் கச் சப் ப ரம், கனக தண் டிகை, வெள்ளி காம தேனு, சிம் மம், ரிஷ பம், வெள்ளி சப் ப ரம், பூம் பல் லக் கு களில் எழுந் த ருளி உலா வந் தார். 9ம் திரு நா ளன்று கோமதி அம் பாள் தேரோட்டம் நடந் தது.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு வைப வம் நேற்று நடந் தது. முன் ன தாக காலை யில் கோயில் மூலஸ் தான சுவாமி, அம் பா ளுக்கு கும்ப அபி ஷே க மும், தொடர்ந்து வெளிப் பிர கார அபி ஷேக மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு மண் ட கப் ப டி தா ரர் கள் அபி ஷே கம், அலங் கா ரம், தீபா ரா த னை யும் நடந் தது.
பின் னர் கோயி லில் இருந்து நண் ப கல் 12.30 மணிக்கு கோமதி அம் பாள் தவக் கோ லத் தில் தங் கச் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத்தை அடைந் தார்.
அங்கு தவக் கோ லத் தில் பக் தர் களுக்கு மாலை வரை அருள் பா லித் தார். மாலை 4 மணிக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக அலங் க ரிக் கப் பட்ட வெள்ளி ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக மாலை 6.05 மணிக்கு தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு பந் தலை அடைந் தார்.
தபசு மண் ட பத் தில் கொலு வீற் றி ருந்த கோமதி அம் பாள் ஒற் றைக் கா லில் தவம் செய் யும் கோலத் து டன் தங் கச் சப் ப ரத் தில் தவசு பந் த லுக்கு வந் தார்.
சுவா மியை அம் பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம் பா ளுக்கு பட்டு, பரி வட்டம், மாலை மாற் றும் வைப வம் நடந் தது. மாலை 6.45 மணி அள வில் கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி கொடுத் தார். அப் போது சுவாமி, அம் பா ளுக்கு ஒரே நேரத் தில் தீபா ரா தனை நடந் தது.
திரண் டி ருந்த லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ என்று விண் ண திர பக்தி கோஷம் முழங்க தரி ச னம் செய் த னர். தொடர்ந்து இரவு 12 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி மீண் டும் தபசு பந் த லுக்கு வந்து அம் பா ளுக்கு சங் க ர லிங் க மாக காட்சி கொடுத்த இரண் டாம் தவ சுக் காட்சி நடந் தது. இதை ய டுத்து சுவாமி, அம் பாள் இரு வ ரும் வீதி உலா வாக கோயி லுக்கு சென் ற னர்.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா
தவமிருந்த கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி திருக்காட்சி
‘சங்கரா, நாராயணா’ கோஷம் விண்ணதிர பக்தர்கள் தரிசனம்
தபசு காட்சியின்போது சங் க ர நா ரா யண சுவா மி- கோமதி அம் பாளுக்கு ஒரே நேரத்தில் தீபா ரா தனை நடந் தது.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
நெல்லை எஸ்.பி. விக் ர மன் தலை மை யில் ஏடி எஸ்பி பால சுப் பி ர ம ணி யன், 3 டிஎஸ் பி கள், 17 இன்ஸ் பெக் டர் கள், 50 சப் இன்ஸ் பெக் டர் கள், 150 பெண் போலீ சார், ஊர்க் கா வல் படை, இளை ஞர் போலீஸ் படை மற் றும் போலீஸ் நண் பர் கள் குழு வி னர் உள் பட 450 போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
4 இடங் களில்
தற் கா லிக
பஸ் நிலை யம்
ஆடித் த பசு திரு வி ழாவை காண வந்த பக் தர் களுக்கு வச தி யாக நக ரின் எல்லை பகு தி க ளான அர சு ம ருத் து வ மனை, பொன் விழா மைதா னம், கோவிந் தப் பேரி தெப் ப க் கு ளம், புற ந கர் பஸ் நி லை யம் ஆகிய இடங் களில் தற் கா லிக பஸ் நி லை யம் அமைக் கப் பட்டி ருந் தது. இவற் றில் அடிப் படை வச தி கள் செய் யப் பட்டி ருந் தன. தமிழ் நாடு அரசு போக் கு வ ரத்து கழ கத் தின் மூலம் 100க்கும் மேற் பட்ட சிறப்பு பஸ் களும் இயக் கப் பட்டன.
விளைபொருளை
காணிக்கை செலுத்திய பக்தர்கள்
ஆடித் த பசு திரு வி ழா வில் அம் பா ளுக்கு சுவாமி காட்சி கொடுத்த போது பக் தர் கள் தங் க ளது விளை நிலங் களில் விளைந்த காய் கறி, மிள காய், வத் தல், பருத்தி, கடலை மற் றும் நவ தா னி யங் களை நேர்ச் சை யாக சுவாமி மற் றும் அம் பாள் சப் ப ரங் களின் மீது வீசி எறிந்து தங் க ளது வேண் டு தலை நிறை வேற் றி னர்.
தப சுக் காட்சி நடந்த தெற்கு ரத வீ தி யில் பக் தர் கள் கடல் போல் சங் க மித் த னர்.
கூட்டத்தை பயன் ப டுத்தி சமூக விரோ தி கள் யாரும் ஊடு ரு வி பக்தர்களிடம் கைவரிசை காட்டாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக தபசு காட்சி நடந்த இடத்தில் 3 பகு தி களில் டவர் அமைத்து போலீ சார் பைனா கு லர் மூலம் கண் கா ணித் த னர்.
கோயில் மற் றும் நக ரின் முக் கிய வீதி களில் கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப் பட்டது.
Thanks : Dinakaran