Friday, July 31, 2015

மது ஒழிப்பு சசிபெருமாள் திடீர் மரணம் :(



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அங்கு இருந்த செல்போன் டவரில் ஏறி சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சசிபெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...  


- ஐ லவ் கடையநல்லூர் டீம் ன்
                "ஆழ்ந்த இரங்கல்கள்"

நகர் மன்ற உறுப்பினர் பதவியை துறந்த வீர தமிழச்சி..





உலகே தமிழனுக்காக அழுத நிலையில் சுய நலத்துக்காக கூட்டம் நடத்தியதாக தென்காசி நகராட்சியை கண்டித்து தன் நகர் மன்ற உறுப்பினர் பதவியை துறந்த வீர தமிழச்சி

பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இக்காலத்தில் தென்காசி நகர்மன்றத்தில் பல முறைகேடுகளை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தான் அப்போதும் பொருத்துக்கொண்டதாகவும் இப்போது அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்காக நாடே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கள் சுய இலாபத்திற்காக கூட்டம் நடத்தியதாக நகராட்சியை கண்டித்து 29 வது வார்டு உறுப்பினர் மாரிச்செல்வி ராஜினாமா ...

இவரை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது கடமை ...

Thanks : Tenkasi Times

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்தது..



சங் க ரன் கோ வில் ஆடித் த பசு விழா வில் நேற்று மாலை கோமதி அம் பா ளுக்கு சங் க ர நா ரா ய ண ராக சுவாமி காட்சி கொடுத் தார். லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ கோஷம் முழங்க பர வ சத் து டன் தரி ச னம் செய் த னர்.

தமி ழ கத் தில் வர லாற்று சிறப்பு மிக்க சிவ தலங் களில் முக் கி ய மா னது நெல்லை மாவட்டம் சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ண சு வாமி கோயில். சிவ னும், விஷ் ணு வும் ஒன்றே என் பதே பக் தர் களுக்கு உணர்த் தும் வகை யில் ஆடி மா தம் உத் தி ரம் நட் சத் தி ரத் தில் அன்னை கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி அளித்த வைப வம் ஆடி த பசு திரு வி ழா வாக ஆண்டு தோறும் இங்கு விமர் சை யாக கொண் டா டப் ப டு கி றது.
இந்த ஆண்டு இத் தி ரு விழா கடந்த 20ம் தேதி கொடி ஏற் றத் து டன் துவங் கி யது. 12 நாள் நடை பெ றும் விழா வில் தின மும் காலை யில் அம் பாள் சிவ லிங்க தரி ச னம், தமிழ் மறை ஓது தல், கோசம் ரக்ஷனை, வீணா கா னம் செய் தல், முளைப் பாரி எடுத் தல் உள் ளிட்ட அலங் கா ரங் களில் ரத வீதி உலா நடந் தது. இரவு அம் பாள் தங் கச் சப் ப ரம், கனக தண் டிகை, வெள்ளி காம தேனு, சிம் மம், ரிஷ பம், வெள்ளி சப் ப ரம், பூம் பல் லக் கு களில் எழுந் த ருளி உலா வந் தார். 9ம் திரு நா ளன்று கோமதி அம் பாள் தேரோட்டம் நடந் தது.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு வைப வம் நேற்று நடந் தது. முன் ன தாக காலை யில் கோயில் மூலஸ் தான சுவாமி, அம் பா ளுக்கு கும்ப அபி ஷே க மும், தொடர்ந்து வெளிப் பிர கார அபி ஷேக மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு மண் ட கப் ப டி தா ரர் கள் அபி ஷே கம், அலங் கா ரம், தீபா ரா த னை யும் நடந் தது.
பின் னர் கோயி லில் இருந்து நண் ப கல் 12.30 மணிக்கு கோமதி அம் பாள் தவக் கோ லத் தில் தங் கச் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத்தை அடைந் தார்.
அங்கு தவக் கோ லத் தில் பக் தர் களுக்கு மாலை வரை அருள் பா லித் தார். மாலை 4 மணிக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக அலங் க ரிக் கப் பட்ட வெள்ளி ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக மாலை 6.05 மணிக்கு தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு பந் தலை அடைந் தார்.
தபசு மண் ட பத் தில் கொலு வீற் றி ருந்த கோமதி அம் பாள் ஒற் றைக் கா லில் தவம் செய் யும் கோலத் து டன் தங் கச் சப் ப ரத் தில் தவசு பந் த லுக்கு வந் தார்.
சுவா மியை அம் பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம் பா ளுக்கு பட்டு, பரி வட்டம், மாலை மாற் றும் வைப வம் நடந் தது. மாலை 6.45 மணி அள வில் கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி கொடுத் தார். அப் போது சுவாமி, அம் பா ளுக்கு ஒரே நேரத் தில் தீபா ரா தனை நடந் தது.
திரண் டி ருந்த லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ என்று விண் ண திர பக்தி கோஷம் முழங்க தரி ச னம் செய் த னர். தொடர்ந்து இரவு 12 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி மீண் டும் தபசு பந் த லுக்கு வந்து அம் பா ளுக்கு சங் க ர லிங் க மாக காட்சி கொடுத்த இரண் டாம் தவ சுக் காட்சி நடந் தது. இதை ய டுத்து சுவாமி, அம் பாள் இரு வ ரும் வீதி உலா வாக கோயி லுக்கு சென் ற னர்.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா
தவமிருந்த கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி திருக்காட்சி
‘சங்கரா, நாராயணா’ கோஷம் விண்ணதிர பக்தர்கள் தரிசனம்
தபசு காட்சியின்போது சங் க ர நா ரா யண சுவா மி- கோமதி அம் பாளுக்கு ஒரே நேரத்தில் தீபா ரா தனை நடந் தது.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
நெல்லை எஸ்.பி. விக் ர மன் தலை மை யில் ஏடி எஸ்பி பால சுப் பி ர ம ணி யன், 3 டிஎஸ் பி கள், 17 இன்ஸ் பெக் டர் கள், 50 சப் இன்ஸ் பெக் டர் கள், 150 பெண் போலீ சார், ஊர்க் கா வல் படை, இளை ஞர் போலீஸ் படை மற் றும் போலீஸ் நண் பர் கள் குழு வி னர் உள் பட 450 போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
4 இடங் களில்
தற் கா லிக
பஸ் நிலை யம்
ஆடித் த பசு திரு வி ழாவை காண வந்த பக் தர் களுக்கு வச தி யாக நக ரின் எல்லை பகு தி க ளான அர சு ம ருத் து வ மனை, பொன் விழா மைதா னம், கோவிந் தப் பேரி தெப் ப க் கு ளம், புற ந கர் பஸ் நி லை யம் ஆகிய இடங் களில் தற் கா லிக பஸ் நி லை யம் அமைக் கப் பட்டி ருந் தது. இவற் றில் அடிப் படை வச தி கள் செய் யப் பட்டி ருந் தன. தமிழ் நாடு அரசு போக் கு வ ரத்து கழ கத் தின் மூலம் 100க்கும் மேற் பட்ட சிறப்பு பஸ் களும் இயக் கப் பட்டன.
விளைபொருளை
காணிக்கை செலுத்திய பக்தர்கள்
ஆடித் த பசு திரு வி ழா வில் அம் பா ளுக்கு சுவாமி காட்சி கொடுத்த போது பக் தர் கள் தங் க ளது விளை நிலங் களில் விளைந்த காய் கறி, மிள காய், வத் தல், பருத்தி, கடலை மற் றும் நவ தா னி யங் களை நேர்ச் சை யாக சுவாமி மற் றும் அம் பாள் சப் ப ரங் களின் மீது வீசி எறிந்து தங் க ளது வேண் டு தலை நிறை வேற் றி னர்.
தப சுக் காட்சி நடந்த தெற்கு ரத வீ தி யில் பக் தர் கள் கடல் போல் சங் க மித் த னர்.
கூட்டத்தை பயன் ப டுத்தி சமூக விரோ தி கள் யாரும் ஊடு ரு வி பக்தர்களிடம் கைவரிசை காட்டாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக தபசு காட்சி நடந்த இடத்தில் 3 பகு தி களில் டவர் அமைத்து போலீ சார் பைனா கு லர் மூலம் கண் கா ணித் த னர்.
கோயில் மற் றும் நக ரின் முக் கிய வீதி களில் கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப் பட்டது.
Thanks : Dinakaran

Thursday, July 30, 2015

கடையநல்லூரில் கடைகள் அடைப்பு.. மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி அஞ்சலி..




கடையநல்லூர் பஸ்டாண்ட், ஆஸ்பத்திரி ஸ்டாப், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் முழு அடைப்பு செய்யபட்டு இருந்தது மேலக்கடையநல்லூர் பகுதியில் மட்டும் இளைஞர்கள் நடத்தும் 5 கடைகள் மட்டும் அடைக்கபட்டு இருந்தன.






நன்றி : ஜெயமாலன்

விதைக்கப்பட்டார் கலாம்... :(



மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

"ஆழ்ந்த இரங்கல்கள்"


Wednesday, July 29, 2015

அப்துல்கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் குற்றாலம் சாரல் விழா நிகழ்ச்சிகள் ஆக.2ம் தேதி வரை ரத்து..



அப் துல் கலாம் மறை விற் காக 7 நாட் கள் துக் கம் அனு ச ரிக் கப் ப டு வ தால் குற் றா லம் சாரல் விழா நிகழ்ச் சி கள் ஆக.2ம் தேதி வரை ரத்து செய் யப் பட்டுள் ளன.
குற் றா லத் தில் ஜூன் மாதம் துவங் கும் சீசன் ஆகஸ்ட் வரை நீடிக் கும். தற் போது, குற் றா லத் தில் சீசன் களை கட்டி காணப் ப டு கி றது. சீசனை முன் னிட்டு ஆண் டு தோ றும் தமி ழக அரசு சார் பில் சாரல் திரு விழா கொண் டா டப் ப டும். இந்த ஆண்டு சாரல் திரு விழா கடந்த 25ம் தேதி தொடங் கி யது. சுற் றுலா பய ணி களை மகிழ் விக் கும் வகை யில் எக்கோ பார்க் கில் பல வ கை யான கண் காட் சி கள், நீச் சல் போட்டி ஆகி யவை நடந் தது. மேலும், கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி, பட குப் போட்டி என பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டி ருந் தது.
இந் நி லை யில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் மறைவை அடுத்து சாரல் திரு விழா நிகழ்ச் சி கள் நேற்று (28ம் தேதி) ரத்து செய் யப் பட்டன. ஆக.2ம் தேதி வரை துக் கம் அனு ச ரிக் கப் ப டு வ தால் நிகழ்ச் சி கள் அது வரை ரத்து செய் யப் பட்டுள் ள தாக நெல்லை கலெக் டர் கரு ணா க ரன் அறி வித் துள் ளார். இது குறித்து அவர் கூறி யி ருப் ப தா வது:
முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து தமி ழக அரசு ஒரு வார காலம் (ஆக.2 வரை) துக் கம் அனு ச ரிக் க வும், அரசு விழாக் கள் அனைத் தை யும் நிறுத்தி வைக் க வும் உத் த ர விட்டுள் ளது. அதன் அடிப் ப டை யில் குற் றா லம் பேரூ ராட்சி கலை வா ணர் கலை ய ரங் கில் கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வரும் சாரல் திரு விழா ஆக.2ம் தேதி வரை தற் கா லி க மாக நிறுத்தி வைக் கப் பட்டுள் ளது. ஆக.3ம் தேதி முதல் நிகழ்ச் சி கள் தொடர்ந்து நடை பெ றும்.
அதன் படி, நேற்று (28ம் தேதி) நடக்க இருந்த கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக. 3ம் தேதி யும், இன்று (29ம் தேதி) ஏற் பாடு செய் யப் பட்டி ருந்த சுற் றுச் சூ ழல் பாது காப்பு குறித்த ஓவி யப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.4ம் தேதி யும் நடை பெ றும். ஜூலை 30ம் தேதி நடக்க இருந்த பட குப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.5ம் தேதி யும், 31ம் தேதி அறி வித்த ஆண ழ கன் போட்டி மற் றும் கலை நி கழ்ச் சி கள் ஆக.6ம் தேதி யும், ஆக.1ம் தேதி அறி வித்த நிறைவு விழா நிகழ்ச் சி கள் ஆக.7ம் தேதி யும் நடத் தப் ப டும்.
சுற் றுலா பய ணி கள், போட்டி களில் பங் கேற் ப வர் கள் ஆக.3ம் தேதி முதல் நடக் கும் நிகழ்ச் சி களில் கலந்து கொள்ள வேண் டும்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாள் துக்கம்
குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சிகள் ஆக.2 வரை ரத்து
குற் றா லம் கலை வா ணர் கலை ய ரங் கத் தில் நிகழ்ச் சி கள் அனைத் தும் ரத்து செய் யப் பட்ட தால் வெறிச் சோ டி யது.

காரையாறு சொரிமுத்தையனார் கோயில் திருவிழா வரும் 6ம் தேதியன்று கால்நாட்டுடன் தொடங்குகிறது.



காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் திரு விழா வரும் 6ம் தேதி யன்று கால் நாட்டு டன் தொடங் கு கி றது. இவ் வி ழா வில் 1.25 லட் சம் பக் தர் கள் பங் கேற் பர் என எதிர் பார்க் கப் ப டு கி றது.

நெல்லை மாவட்டத் தின் பிர சித்தி பெற்ற கோயில் களில் ஒன் றாக காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் காணப் ப டு கி றது. இக் கோ யில் திரு விழா ஆடி அமா வாசை தினத் தை யொட்டி 10 தினங் கள் நடக் கும். இவ் வாண் டுக் கான திரு விழா வரும் 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கு கி றது. களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக எல் கைக் குள் இருக் கும் இக் கோ யில் திரு வி ழா விற்கு நெல்லை, தூத் துக் குடி மாவட்டம் மட்டு மின்றி தமி ழ கம் முழு வ தும் இருந்து பக் தர் கள் வரு கின் ற னர். உள் ளூர் பக் தர் களில் பெரும் பா லா னோர் கோயில் சுற் று வட்டார பகு தி களில் டென்ட் அடித்து 3 முதல் 5 தினங் கள் வரை முகா மி டு வர். அவர் கள் வச திக் காக கோயில் நிர் வா க மும், வனத் து றை யும் பல் வேறு ஏற் பா டு களை செய்து வரு கி றது. குறிப் பாக கோயி லுக்கு வரும் பக் தர் களுக்கு நூற் றுக் க ணக் கான தற் கா லிக கழிப் ப றை கள் அமைக் கும் பணி கள் நடந்து வரு கி றது.
கோயி லுக்கு செல் லும் பக் தர் கள் பிளாஸ் டிக் பைகள், பாட்டில் களை தவிர்க்க வேண் டும். மது பாட்டில் கள், கூரிய ஆயு தங் கள், தீப் பெட்டி உள் ளிட்ட பொருட் களை வனத் திற் குள் கொண்டு செல் லக் கூ டாது. நாய், பூனை உள் ளிட்ட செல்ல பிரா ணி களை கொண்டு செல்ல கூடாது. வாடகை வாக னங் களை வனப் ப கு திக் குள் பார்க் கிங் செய் யக் கூ டாது. ஆற் றில் அபா ய க ர மான பகு தி களுக் குள் சென்று குளிக்க கூடாது உள் ளிட்ட பல் வேறு அம் சங் களை வலி யு றுத்தி சொரி முத் தை ய னார் பக் தர் கள் அதி கம் குடி யி ருக் கும் ஆலங் கு ளம் சுற் று வட்டார பகு தி களில் தற் போது வனத் துறை சார் பில் விழிப் பு ணர்வு பிர சா ரம் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.
இது குறித்து, களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக இயக் கு னர் நெல் லை யில் நேற்று நிரு பர் களி டம் கூறு கை யில், ‘சொரி முத்து அய் ய னார் கோயி லுக்கு கடந் தாண்டு 1.20 லட் சம் பக் தர் கள் வந் த னர். இவ் வாண்டு இது 1.25 லட் சத்தை தாண் ட லாம்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
சொரிமுத்தையனார் கோயில் திருவிழா 6ம் தேதி தொடக்கம்
1.25 லட்சம் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புலி கள் எண் ணிக்கை உயர்வு
புலி கள் காப் பக கள இயக் கு னர் வெங் க டேஷ் கூறு கை யில், ‘இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 1411 ஆக இருந் தது. இது, 2014ம் ஆண்டு 2226 ஆக உயர்ந் துள் ளது. தமி ழ கத் தில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 76 ஆக இருந் தது. 2014ம் ஆண்டு 229 ஆக உயர்ந் துள் ள து’ என் றார்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
புலி கள் காப் பக துணை இயக் கு னர் காஞ் சனா, பிள்ளை விநா ய கம் ஆகி யோர் உட னி ருந் த னர்.

கோலாகலமாக நடந் தது சங்கரன் கோவில் தேரோட்டம்... நாளை ஆடித்தபசு..



சங்கரன் கோவி லில் ஆடித்தபசு தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந் தது.

சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ணர் சுவாமி கோயி லில் ஆடித் த பசு விழா கடந்த 20ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கி யது. விழா வை யொட்டி தின மும் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு வழி பாடு நடந்து வரு கி றது.
காலை, மாலை கோயி லில் இருந்து அம் பாள் பல் வேறு திருக் கோ லத் தில் எழுந் த ருளி வீதி உ லா வும் இர வில் மண் ட கப் ப டி தா ரர் சார் பில் அலங் க ரிக் கப் பட்ட சப் ப ரத் தில் அம் பாள் வீதி உ லா வும் நடந்து வரு கி றது.
7ம் திரு நா ளான கடந்த 26ம் தேதி இரவு பூம் பல் லக் கில் கோம தி அம் பாள் வீதி உலா நடந் தது. 8ம் திரு நா ளான நேற்று முன் தி னம் வெள்ளி காம தேனு வாக னத் தில் அம் பாள் வீதி உலா நடந் தது. 9ம் திரு நா ளான நேற்று காலை அம் பாள் தேரோட்டம் நடந் தது.
இதை யொட்டி அதி காலை அம் பாள், தேருக்கு எழுந் த ரு ளி னார். தொடர்ந்து காலை 9.50 மணிக்கு பக் தர் க ளால் தேர் வடம் பி டித்து இழுக் கப் பட்டது. 4 ரத வீதி களை வலம் வந்த தேர், மதி யம் 12.50 மணிக்கு நிலை யம் வந் த டைந் தது. இதில் நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன், அதி முக நகர செய லா ளர் ஆறு மு கம், தொகுதி இணை செய லா ளர் வேலு சாமி, பாஜ மாவட்ட துணை தலை வர் செந் தூர் பாண் டி யன், நகர தலை வர் ரவி பாண் டி யன் உட் பட ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற் ற னர்.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு நாளை (30ம் தேதி) நடக் கி றது. இதை யொட்டி அன்று காலை கோயி லின் மேற்கு பிர கா ரம் யாக சாலை மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார தீபா ரா தனை நடக் கி றது. பின் னர் கோமதி அம் பாள் தங் கச் சப் ப ரத் தில் தவக் கோ லத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத் திற்கு சென்று தவ மி ருக் கும் நிகழ்ச்சி நடக் கி றது.
மாலை யில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர நா ரா ய ண ராக ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி தபசு பந் தலை அடைந் த தும், அங்கு மாலை 6 மணிக்கு அம் பா ளுக்கு சுவாமி சங் கர நாரா ய ண ராக காட்சி கொடுக் கும் ஆடித் த பசு விழா நடக் கி றது. தொடர்ந்து அம் பாள் மீண் டும் தபசு மண் ட பத் தில் தவ மி ருக்க சென் ற தும், இரவு 12 மணி அள வில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர லிங் க ராக வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி அம் பா ளுக்கு சங் க ர லிங்க சுவா மி யாக காட்சி கொடுக் கும் இரண் டாம் தபசு காட்சி நடக் கி றது.

Tuesday, July 28, 2015

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.... ஒரு சகாப்தம்..



பள்ளிப்பருவம் முதல்.. 


இந் தி யா வின் 11வது குடி ய ர சுத் தலை வ ராக கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித் த வர் ஏ.பி.ஜே. அப் துல் கலாம்.
தமி ழ கத் தின் தென் கோ டி யில் அமைந் துள்ள ராமேஸ் வ ரத் தில் கடந்த 1931ம் ஆண்டு அக் டோ பர் மாதம் 15ம் தேதி பிறந் தார். அவுல் பகீர் ஜெய் னு லா பு தீன் அப் துல் கலாம் என் பது அவ ரது முழுப் பெயர்.
அவ ரது தந்தை ஜெய் னு லா பு தீன் படகு ஓட்டிக் கொண் டி ருந் தார். அவ ரது தாயா ரின் பெயர் ஆயி ஷாம்மா.
மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த அப் துல் கலாம் சிறு வய தி லேயே தனது குடும் பத் திற்கு வரு மா னம் ஈட்டிக் கொடுத்து உத வும் வகை யில் செய் தித் தாள் விற் பனை செய்து வந் தார்.
சிறு வ ய தி லேயே படிப் பில் ஆர் வத் து டன் இருந்த கலா முக்கு கணி தப் பாடத் தில் மிகுந்த ஈடுபாடு இருந் தது.
ராம நா த பு ரத் தில் உள்ள ஸ்்க் வார்ட்ஸ் மெட் ரி கு லே ஷன் மேல் நி லைப் பள் ளி யில் தனது பள் ளிப் ப டிப்பை முடித் தார்.
பின் னர் திருச் சி யில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் கல் லூ ரி யில் சேர்ந்து இயற் பி ய லில் பட்டம் பெற் றார்.
அதன் பின் னர் கலாம் சென் னைக்கு வந்து வானி யல் ்படிப் பில் சேர்ந்து பொறி யி யல் பட்டம் பெற் றார்.
பொறி யி யல் பட்டம் படித்த போது கலாம் மேற் கொண்ட ஒரு பயிற் சித் திட்டத் தில் முன் னேற் றம் இல் லா த தால் அதி ருப்தி அடைந்த கல் லூரி முதல் வர், அற் கான கெடுவை நிர் ண யித் தார்.
அந்த கெடுவை ஏற் றுக் கொண்ட கலாம் குறிப் பிட்ட காலத் திற் குள் அதனை முடித்து முதல் வ ரின் பாராட்டைப் பெற் றார்.
வானி யல் பொறி யி ய லில் பட்டம் பெற்ற கலா முக்கு இந் திய விமா னப் படை யில் போர் விமா னங் களை இயக் கும் விமா னி யாக வேண் டும் என்று விரும் பி னார்.
ஆனால், எட்டு பேரை மட்டும் தேர்ந் தெ டுக்க நடை பெற்ற தேர் வில் இவ ருக்கு ஒன் ப தா வது இடம் தான் கிடைத் தது என் ப தால் அவ ரது விருப் பம் நிறை வே றா ம லேயே போனது.
பின் னர் அவர் இந் திய பாது காப்பு ஆராய்ச்சி மற் றும் அபி வி ருத்தி நிறு வ னத் தில் இணைந்து அணு விஞ் ஞா னி யா னார்.
அப்துல் கலாம்

உலக அளவில் பிரபலமான இந்திய ஜனாதிபதி


அப் துல் கலாம், ஜனா தி ப தி யாக தனது பதவி காலத்தை முழு மை யாக நிறைவு செய்த பின் னர் மீண் டும் தனக்கு மிக வும் பிடித் த மான ஆசி ரி யர் பணிக்கு திரும் பி னார். மாண வர் களுக்கு பாடம் கற் பித் த லில் தன்னை முழு மை யாக ஈடு ப டுத் திக் கொண் டார். இதற் காக இந் தியா முழு வ தும் சுற் றுப் ப ய ணம் மேற் கொண்டு முக் கிய கல்வி நிறு வ னங் களில் வருகை பேரா சி ரி ய ராக தன்னை நிலை நிறுத் திக் கொண் டார்.
குறிப் பாக, மேகா லயா மாநில தலை ந கர் ஷில் லாங் கில் உள்ள இந் திய மேலாண்மை கல்வி நிறு வ னம் (ஐஐ எம்), ஐஐ எம் அக ம தா பாத், இந் தி யன் இன்ஸ் டி டி யூட் ஆப் சயின்ஸ், பெங் க ளூரு, திரு வ னந் த பு ரத் தில் உள்ள இந் திய விண் வெளி அறி வி யல் மற் றும் தொழில் நுட்ப நிறு வ னம், ஐஐடி ைஹத ரா பாத், பன ராஸ் இந்து பல் கலை மற் றும் சென்னை அண்ணா பல் க லை யில் பாடம் கற் பிக் கும் பணியை விரும்பி மேற் கொண்டு வந் தார்.
வீணை வாசித் தல் தமிழ் மொழி யில் கவிதை எழுது வ தில் அதிக ஆர் வம் கொண் ட வ ராக இருந் தார்.
இளை ஞர் களின் முன் மா தி ரி யாக கடந்த 2003 மற் றும் 2006ம் ஆண் டு களில் எம் டிவி கலாமை தேர்வு செய்து விருது வழங்கி கவி ர வித் தது.
இந் திய இளை ஞர் களின் ரோல் மாட லா க வும், உல கம் அறிந்த இந் திய ஜனா தி ப தி யாக கலாம் அறி யப் பட்ட வர். எனி னும், கடந்த 2011ம் ஆண்டு அமெ ரிக் கா வின் ஜான்.எப்.கென் னடி விமான நிலை யத் தில் பாது காப்பு சோதனை என்ற பெய ரில் கலாமை அங் குள்ள விமான நிலைய பாது காப்பு அதி கா ரி கள் சோத னைக்கு உட் ப டுத் தி னர். இதற்கு இந் திய வெளி யு றவு அமைச் ச கம் கடும் எதிர்ப்பு தெரி வித் தது. இத னை ய டுத்து தனது செய லுக்கு அமெ ரிக்கா வருத் தம் தெரி வித் தது.
இதே போன்று கடந்த 2009ம் ஆண்டு புது டெல்லி இந் தி ரா காந்தி விமான நிலை யத் தி லும், விமான நிலைய ஊழி யர் ஒரு வ ரால் கலாம் தடுத்து நிறுத் தப் பட்டு சாதா ரண பய ணியை போன்று நடத் தப் பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு கூடங் கு ளம் அணு மின் நி லைய விவ கா ரத் தில் கலா மின் ஆத ரவு நிலைப் பாட்டை உள் ளூர் கிராம மக் கள் கடு மை யாக விமர் சித் த னர். அணு மின் உற் பத்தி பாது காப் பா னது என் னும் கலா மின் உறு தி மொ ழியை மக் கள் ஏற் க வில்லை.

ஏவுகணையின் தந்தை ..


இந்தியா வின் ஏவு க ணை களில் முக் கி ய மா ன தாக கரு தப் ப டும் அக்னி ஏவு க ணையை உரு வாக் கி ய தால் கலாம் ஏவு கணை தந்தை என வர் ணிக் கப் பட்டார். விஞ் ஞா னி யாக இருந்து பல ஏவு க ணை கள், செயற் கைக் கோள் கள், அணு சோதானை ஆகி ய வற் றில் முக் கி யப் பங் காற்றி குடி ய ர சுத் தலை வ ரா க வும் உயர்ந்த கலா மின் பெயரை உச் ச ரிக் காத வீடு களே இல்லை எ்ன்று கூறும் அள வுக்கு அவர் மக் க ளால் பெரி தும் மதிக் கப் பட்ட வ ராக இருந் தார்.
விஞ் ஞா னம் மற் றும் தொழில் நுட் பத் தில் மிகச் சி றந்து விளங் கிய கலாம், பயின் றது முழு வ தும் இந் தி யா வில் தான். கல் விக் காக அவர் வெளி நா டு களுக்கு சென் றது கிடை யாது. இதை அவர் நான் மேட் இன் இந் தியா என்று விளை யாட்டாக கூறு வ தும் உண்டு. இந் தி யா வின் உண் மை யான மத சார் பற் ற வா தி யாக வாழ்ந்து காட்டி ய வர் கலாம். அவர் குரா னும் ஓது வார். பக வத் கீதை யும் ஓது வார்.
இந் தி யா வின் குடி ய ர சுத் தலை வ ராக ஆகும் முன்பே உய ரிய விரு து க ளைப் பெற் ற வர். பத்ம பூஷண் மற் றும் உய ரிய விரு தான பாரத் ரத்னா விரு து க ளைப் பெற் ற வர் கலாம்.
இந் திய பாகிஸ் தான் எல் லைக் கட்டுப் பாட்டு கோடு பகு திக்கு சென்று அங் குள்ள வீரர் களி டம் உரை யாற் றிய இந் தி யா வின் முதல் குடி ய ர சுத் தலை வர் என்ற பெரு மை யும் கலாமுக்கு உண்டு..


ஏழையாக பிறந்து கல்வியாளராக உயர்ந்தார்..


ராமேஸ் வ ரம் பட கோட்டி குடும் பத்தை சேர்ந்த ஆவுல் பக் கீர் ஜெயி னு லா வு தீன்- ஆசி யம் மாள் தம் ப தி யின் 3வது மக னாக 1931 அக் டோ பர் 15ம் தேதி அப் துல் க லாம் பிறந் தார். சிறு வ ய தில் ராமேஸ் வ ரத் தில் உள்ள துவக் கப் பள் ளி யில் ஆரம் பக் கல்வி பயின் றார். பள்ளி நேரம் போக, அதி கா லை யி லும் மாலை யி லும் வீடு வீடாக சென்று செய் தித் தாள் கள் போடும் வேலை செய்து வந் தார். அதன் மூலம் கிடைக் கும் வரு வாயை தனது சிறு வ யது படிப்பு செல வுக்கு பயன் ப டுத் தி னார். மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த இவர், தனது ஆரம் பக் கல் விக்கு பின், ராம நா த பு ரத் தில் உள்ள சுவார்ட்ஸ் பள் ளி யில் உயர் நி லைக் கல் வியை பயின் றார். அதன் பின் னர் திருச் சி யில் உள்ள செயின்ட் ஜோசப் கல் லூ ரி யில் தனது பட்டப் ப டிப்பை துவக் கி னார்.


விருதுகள் மற்றும் கெளரவங்கள்..



எழுதிய நூல்கள்

‘விங்ஸ் ஆஃப் பயர்’ என்ற பெய ரில் கலாம் தனது சுய ச ரி தையை எழு தி னார். இந்த நூல் தமி ழில் ‘அக் னிச் சிற கு கள்’ என்ற பெய ரில் மொழி பெ யர்க் கப் பட்டு பெரும் வர வேற் பைப் பெற் றது. ஆங் கி லத் தில் 2020 - எ விஷன் ஃபார் தி நியூ மில் லே னி யம், என் வி ஷ னிங் எம் ப வர்ட் நேஷன், இக் னை டட் மைண்ட்ஸ், மை ஜர்னி, டெவ லெப் மெண்ட்ஸ் இன் ப்ளு யிட் மெக் கா னி சம் அண்ட் ஸ்பேஸ் டெக் னா லஜி, தி லூமி னஸ் ஸ்பார்க்ஸ், தி லைஃப் ட்ரீ, மிஷன் இந் தியா, சில்ட் ரன் ஆஸ்க் கலாம், கைடிங் சோல்ஸ், இன் டா மி ட பிள் ஸ்பி ரிட், இன்ஸ் பை ய ரிங் தாட்ஸ் ஆகிய நூல் க ளைக் கலாம் எழு தி யுள் ளார். இவற் றில் பல நூல் கள் பல் வேறு மொழி களில் மொழி பெ யர்ப்பு செய் யப் பட்டு வெளி யி டப் பட்டுள் ளது.

நீலச் சட்டை யில்...

5ம் வகுப்பு படிக்கும் போது ஆசி ரி ய ரி டம் பறவை எவ் வாறு பறக் கி றது என்ற கேள் வியை கேட்க, பறவை பறக் கும் விதத்தை ஆசி ரி யர், மாண வர் களுக்கு கூறி னார். அன்றே, அவர் மன தில், வானத் தில் நாமும் இது போல், பறக்க வேண் டும் என்ற எண் ணம் உதித் த தாக, மாண வர் கள் மத் தி யில் அவர் கூறியுள்ளார். அது முதல் தனது மன தில் பதிந் து விட்ட, நீல வானத் தை யும் பறவை பறப் ப தை யும் தனது வாழ்க்கை லட் சி ய மாக கொண்டு, உயர் கல் விக்கு பின், ஏரோ நாட்டிக் கல் சயின்ஸ் கல் வியை பயின் றார். தனது இள மைக் கால நினை வு களில் பதிந் து விட்ட நீல வா னத்தை இறுதி வரை, நினை வு கூ ரும் வகை யில் செல் லும் இடங் களில் எல் லாம் நீல வண்ண சட்டை யையே அவர் அணிந்து வந் தது குறிப் பி டத் தக் கது.


அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...  


- ஐ லவ் கடையநல்லூர் டீம் 


Thanks : Dinakaran



Monday, July 27, 2015

ஏவுகணை தந்தை அப்துல்கலாம் மரணம்.... :(



அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நீண்ட வரிசை..



குற் றா லத் தில் விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால், அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் நடப் பாண்டு ஜூன் 3வது வாரத் தில் தான் சீசன் துவங் கி யது. துவங் கி ய பி றகு தொடர்ச் சி யாக 10 நாட் கள் சாரல் நன் றாக இருந்த நிலை யில், திடீ ரென சாரல் மறைந்து ஜூன் 15ம் தேதி வரை வெயில் கொளுத் தி யது. பின் னர், ஆடி மா தம் துவங் கி ய பி றகு மீண் டும் சீசன் களை கட்டி யது. தொடர்ந்து பெய்த சாரல், மித மான தென் றல் காற்று, அரு வி களில் ஆர்ப் ப ரித்து கொட்டிய தண் ணீர், பண் டிகை காலம், மற் றும் விடு முறை தினங் கள், சாரல் திரு விழா துவக் கம் உள் ளிட்ட பல் வேறு கார ணங் க ளால் குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க ரித் தது. சாதா ரண நாட் களி லும் விடு முறை தினங் களை போல் கூட்டம் காணப் பட்டது.
இந் நி லை யில் விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித் தது. ஆயி னும், எதிர் பா ராத வித மாக குற் றா லத் தில் சாரல் இல் லா மல் கடந்த 2 நாட் க ளாக வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து சற்று குறைந் துள் ளது. இத னால், அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர். அதி க பட் ச மாக மெயி ன ரு வி யில் கார் பார்க் கிங் வரை ஆண் கள் வரி சை யில் காத் தி ருந் த னர். பெண் கள் கூட்ட மும் குற் றா ல நா தர் கோயில் தெற்கு சன் னதி வரை நீண் டி ருந்தது. இதே போல, ஐந் த ருவி, பழைய குற் றால அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

Sunday, July 26, 2015

கடையநல்லூர் அருகே இருளில் மூழ்கி இருக்கும் சாலை...




கடையநல்லூர் அடுத்துள்ள பண்பொழி அருகே அமைந்துள்ளது கரிசல் குடியிருப்பு கிராமம். இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இதை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.


இந்த ஊருக்கு அருகே வடகரை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த இரண்டு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையயானது சுமார் ஒருகிலோ மீட்டர் தூரமாகும். இவ்வழியாக அரசு பேரூந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கென 1–8ம் வகுப்பு வரை கல்வி பயில நடுநிலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவ, மாணவிகள் உயர், மேல்நிலை கல்வி கற்க அருகே அமைந்துள்ள வடகரை பேரூராட்சில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்றுபடித்து வருகின்றனர்.


இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைக்காக வடகரையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் பொருட்கள் வாங்க –விற்க அனைவரும் பிரதானசாலையான இச்சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூடம் முடிந்து டியூசன் முடித்து வரும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாகத்தான் வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு மிக முக்கியமான பிரதானசாலையில் போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் குடிமகன்களின் ஆதிக்கம் அகரித்துள்ளதால் இரவு நேரங்களில் ஆண்களும் பெண்களும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாக வர மிகவும் அச்சப்பட்டு பயணிக்க வேண்டிய சுழ்நிலையில் மிகுந்த வேதனையுடன் வந்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி இரு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Thanks : malaimalar

கோலாகலமாக தொடங்கியது சாரல் விழா...






குற் றா லம் சாரல் திரு விழா கண் களை கவ ரும் கலை நிகழ்ச் சி களு டன் நேற்று மாலை துவங் கி யது. முதல் நாளி லேயே பல ஆயி ரக் க ணக் கான சுற் றுலா பய ணி கள் குற் றா லத் தில் குவிந் த னர்.

குற் றா லத் தில் ஆண் டு தோ றும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங் கள் சீசன் காலங் க ளா கும். இதில், உச் சக் கட்ட மான ஜூலை இறு தி யில் அர சின் சார் பில் சாரல் திரு விழா கொண் டா டப் ப டும். ஒவ் வொரு நாளும் பல் வேறு கலை நிகழ்ச் சி கள், கண் காட் சி கள் என சுற் றுலா பய ணி களை ஈர்க் கும் வகை யில் இந்த விழா நடத் தப் ப டும்.

இந்த ஆண்டு சீச னுக் கான சாரல் திரு விழா குற் றா லம் கலை வா ணர் அரங் கில் நேற்று மாலை 6 மணிக்கு துவங் கி யது. கலெக் டர் கரு ணா க ரன் தலைமை வகித் தார். முத் துக் க ருப் பன் எம்.பி, வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன் முன் னிலை வகித் த னர். மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல் வர வேற் றார். அரசு கூடு தல் தலைமை செய லா ளர் கண் ணன், சுற் று லாத் துறை ஆணை யர் ஹர் ச காய் மீனா, எம்.பி.க்கள் பிர பா க ரன், வசந் தி மு ரு கே சன், எம்.எல்.ஏ.க்கள் முத் து செல்வி, பேரூ ராட்சி தலைவி லதா அ சோக் பாண் டி யன், துணைத் த லை வர் கணேஷ் தா மோ த ரன், மாவட்ட ஊராட்சி தலை வர் நாரா ய ண பெ ரு மாள் உள் பட பலர் பங்கேற்றனர்.

அமைச் சர் சண் மு க நா தன் சாரல் திரு வி ழாவை குத் து வி ளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசு கை யில், ‘தமி ழ கம் அமை திப் பூங் கா வாக இருப் ப தால், கடந்த 2 ஆண் டு க ளாக இந் தி யா வி லேயே சுற் றுலா பய ணி கள் வரு கை யில் முத லி டத் தில் உள் ளது. வெளி நாட்டு சுற் றுலா பய ணி களின் வரு கை யி லும் இந்த ஆண்டு தமி ழ கம் முதன்மை மாநி ல மாக திகழ் கி றது. குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக சாரல் திரு விழா நடத் தப் ப டு வ து டன், பல் வேறு போட்டி களும் நடத் தப் ப டு கின் றன. சென் னை யி லி ருந்து குற் றா லத் திற்கு 5 சொகுசு பஸ் கள் இயக் கப் பட்டுள் ளது. முதல் வர் தலை மை யில் நடந்த அமைச் சர் கள் கூட்டத் தில் குற் றா லத் திற்கு பல் வேறு வச தி களை செய்து கொடுக்க முடிவு செய் யப் பட்டு ரூ.5 கோடி வரை யி லான திட்ட மதிப் பீடு தயா ரிக் கப் பட்டு மத் திய அர சுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது. கடந்த ஆண்டு 98 லட் சம் பேர் குற் றா லத் திற்கு வந்து சென் றுள் ள னர்’ என் றார்.



விழா வில் முன் ன தாக நாட்டுப் புற கலை ஞர் களின் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடந் தன. இவற்றை பார் வை யா ளர் கள் வெகு வாக ரசித் த னர்.
சாரல் திரு வி ழாவை முன் னிட்டு குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக, கலை வா ணர் கலை ய ரங் கில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை மொத் தம் 8 நாள் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன. ஒவ் வொரு நாளும் வித வி த மான ஆடல், பாடல், நாட கம், நாட்டி யம், கிரா மிய கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன.
மேலும், சுற் றுலா பய ணி களின் திறமை களை வெளிப் ப டுத் தும் வித மாக நீச் சல் போட்டி, ஆண ழ கன் போட்டி, கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, நாய் கண் காட்சி, ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் மலர், காய் கறி, பழங் கள், வாசனை திர விய பயிர் கள் கண் காட்சி போன் றவை நடக் கி ன்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

குற் றா லத் தில் விடு முறை தினம் மற் றும் சாரல் திரு விழா துவக்க நாளான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால், எல்லா அரு வி களி லும் வரி சை யில் நின்று குளித் த னர்.
குற் றா லத் தில் கடந்த 10 தினங் க ளாக சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோதி வரு கி றது. சாதா ரண நாட் களி லும் விடு முறை தினத்தை போன்று கூட்டம் அலை மோ தி யது.
இந் நி லை யில், குற் றா லத் தில் சாரல் திரு விழா நேற்று மாலை துவங் கி யது. மேலும், நேற்று விடு முறை தினம் என் ப தா லும் கூட்டம் அதி க மாக இருந் தது. அதே நேரத் தில் நேற்று முன் தி னம் வரை குளு குளு சாரல் பெய்த நிலை யில், நேற்று சற் றும் எதிர் பா ராத வித மாக வெயி ல டித் தது. அதி க மான கூட்டம் கார ண மாக நேற்று அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். நீண்ட வரி சை யில் வெயி லில் காத் தி ருந் த தால் வெயில் தாங்க முடி யா மல் பல ரும் தலை யில் துண்டு அணிந் த வாறு காத் தி ருந் த னர். வெயி ல டித் த போ தும் மெயி ன ருவி, பழை ய குற் றால அருவி, ஐந் த ருவி, புலி ய ருவி, சிற் ற ருவி என அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழுந் த தால் சுற் றுலா பய ணி கள் அரு வி களில் ஆனந் த மாக குளித் த னர்.

PC : Tenkasi Times 

ஜூலை 26: கார்கில் வெற்றி தினம் இன்று..



1999இல் மே முதல் ஜூலை வரை பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து அவர்களை எதிர்த்து போரிட்டு இந்தியப் பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டியடித்தனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். அதன் நினைவாக ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டை காக்க போரிட்ட வீரர்களுக்கு ஒரு சல்யூட் செய்வோம்.

இலவச வெப்சைட் வேண்டுமா... ? உங்கள் தொழிலுக்கு...?




நம் திருநெல்வேலியின் புகழை இணையதளத்தில் பறைசாற்றும் www.nellaihelpline.com நடத்தும் FREE Website Offer....

நீங்கள் குறுந்தொழில் வைத்துள்ளீரா?

உங்கள் தொழிலுக்கு Website தேவைபடுகிறதா?

Website பண்ணலாம் என்று முடிவெடுத்த பின்பு அதிகம் செலவாகும் என்று யோசிப்பவரா?
இனி கவலை வேண்டாம் உங்களுக்காக NHL இலவசமாக Website செய்வதுடன், Domain Registration மற்றும் Hostingம் இலவசமாக அளிக்க இருக்கிறோம். Offer குறைந்த நபருக்கு மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் www.nellaihelpline.com/contest ல்...

மேலும் விபரங்களுக்கு info.nellaihelpline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு  கொள்ளவும்...


Saturday, July 25, 2015

குற்றாலச் சாரல் திருவிழா கலை நிகழ்ச்சிகள் & போட்டி அட்டவணை


சாரல் விழா தொடக்க விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் வைத்து, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், விழாவை தொடங்கி வைக்கிறார். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


ஜூலை 26:
குற்றாலம் எக்கோ பார்க்கில் தோட்டக்கலை கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.

ஜூலை 27:
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி

ஜூலை 28:
கொழு கொழு குழந்தைகள் போட்டி

ஜூலை 29:
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் ஓவியப் போட்டி,

ஜூலை 30:
படகுப் போட்டி

ஜூலை 31:
ஆணழகன் போட்டி

ஆகஸ்ட் 1:
நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தலைமையில், திரைப்பட நட்சத்திரங்களின் பல்சுவை கொண்டாட்ட நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, மாலையில் கலைவாணர் அரங்கில் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.

ஆணியை புடுங்கலாம் வாங்க....!!?





கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் எட்வர்டு அவர்கள் சுற்றச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக இருந்து வருகிறார். அவருக்கு நம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.



நாம் கடந்து செல்லும் சாலையோர மரங்களில், பல்வேறு விளம்பர பலகைகள் ஆணி அடித்து மாட்டி வைக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது. மரங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர் அவ்வப்போது ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதுண்டு.




இன்று (25-07-2015, சனிக்கிழமை) கடையநல்லார் சுற்று வட்டார பகுதியில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்ற வருமாறு அழைத்துள்ளார்.

நம் "புரவிகள் இயக்கம்" இதனை ஒரு நல்வாய்ப்பாக கருதி, அவருடன் களப்பணி ஆற்ற உள்ளோம். மேலும் நம்மால் முடிந்த அளவு புதிய மரங்களையும் நட உள்ளோம்.
புரவிகள் இயக்க நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

- புரவி. சங்கர்
9894597507


Thanks : Puravigal iyakkam

கடையநல்லூர் சரகம் நெடுவயல் சிவசைலநாத நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

கடையநல்லூர் சரகம் நெடுவயல் சிவசைலநாத நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.. மாணவர்கள் தங்களது படைப்புத் திறனை வெளிக்காட்டி பல்வேறு விதமான அறிவியல் படைப்புக்களை பார்வைக்கு வைத்து செயல் விளக்கம் தந்தனர்... பிரத்யோகப் புகைப்படங்கள் கீழே..\











கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை...

வருகிற ஜூலை 31ஆம் தேதி கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது... அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்லவும்.. விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழை  பார்க்கவும்...




இன்று முதல் சாரல் விழா கோலாகல தொடக்கம்...

                    


குற் றா லத் தில் இந்த ஆண்டு சீச னின் முதல் பாதி ஏமாற் றி விட்ட நிலை யில் இரண் டா வது பாதி யான ஆடி மாதத் தின் துவக் கம் முதல் சாரல் நன் றாக உள் ளது. இத மான காற்று வீசு கி றது. வெயில் இல்லை. அரு வி களில் தண் ணீர் ஆர்ப் ப ரித்து கொட்டு கி றது. நேற்று முன் தினம் இர வில் குற் றா லம் பகு தி யில் நல்ல மழை பெய் த தை ய டுத்து நேற்று பக லில் அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது.
மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் குளிக் கும் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் த தால் மெயி ன ரு வி யில் ஆண் களும், பெண் களும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர்.
இந் நி லை யில், குற் றா லத் தில் சாரல் திரு விழா இன்று துவங் கு கி றது. சுற் றுலா துறை அமைச் சர் சண் மு க நா தன், வீட்டு வ சதி வாரிய தலை வர் முரு கை யா பாண் டி யன், கலெக் டர் கரு ணா க ரன் ஆகி யோர் துவக்கி வைக் கின் ற னர். சாரல் திரு வி ழாவை முன் னிட்டு குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக, கலை வா ணர் கலை ய ரங் கில் இன்று துவங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை மொத் தம் 8 நாள் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன.
ஒவ் வொரு நாளும் வித வி த மான ஆடல், பாடல், நாட கம், நாட்டி யம், கிரா மிய கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன. மேலும், சுற் றுலா பய ணி களின் திறை ம களை வெளிப் ப டுத் தும் வித மாக நீச் சல் போட்டி, ஆண ழ கன் போட்டி, கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, நாய் கண் காட்சி, ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் மலர், காய் கறி, பழங் கள், வாசனை திர விய பயிர் கள் கண் காட்சி போன் றவை நடக் கி றது. சாரல் திரு விழா நடை பெ றும் சம யத் தில் சாரல், தென் றல் காற்று, அரு வி களில் ஆர்ப் ப ரிக் கும் தண் ணீர் என சீசன் களை கட்டி காணப் ப டு கி றது.
குற் றா லத் தில் ஆரம் பத் தில் சீசன் டல்லா இருந்த நிலை யில், கடை களை ஏலம் எடுத்த வியா பா ரி கள் மிக வும் கவ லை யில் இருந் த னர். தற் போது சீசன் அரு மை யாக இருப் ப தால், சுற் றுலா பய ணி கள் வரு கை யும் அதி க ரித்து வியா பா ரி களும் மகிழ்ச் சி யில் உள் ள னர்.
பழைய குற் றால அரு வி யில் பர வ லாக விழும் தண் ணீ ரில் குதூ க ல மாக குளிக் கும் சுற் றுலா பய ணி கள்.

Friday, July 24, 2015

நாளை தொடங்குகிறது சாரல் விழா.. ஏற்பாடுகள் தீவிரம்..



குற் றா லத் தில் சாரல் திரு விழா துவக் க வி ழாவை முன் னிட்டு பழக் கண் காட்சி, மலர் கண் காட்சி, வாசனை திர விய பயிர் கள் கண் காட் சிக் கான ஏற் பா டு கள் தீவி ர மாக நடந்து வரு கி றது.
குற் றா லம் சாரல் திரு விழா நாளை துவங் கு கி றது. கடந்த மூன்று ஆண் டு க ளாக ஒவ் வொரு நாளும் ஒவ் வொரு வித மான கண் காட் சி கள் நடத் தப் ப டு வது வழக் கம். ஐந் த ருவி தோட்டக் க லைத் துறைக்கு சொந் த மான சுற் றுச் சூ ழல் பூங் கா விற்கு வரும் சுற் றுலா பய ணி களின் எண் ணிக் கையை அதி கப் ப டுத் தும் வித மா க வும், அதே சம யத் தில் சுற் றுலா பய ணி கள் பல் வேறு வகை யான அரிய வகை பழங் கள், காய் க றி கள், மலர் கள், வாசனை திர விய பொருட் கள் ஆகி ய வற் றை யும், அவற் றின் பயன் பாட்டை யும் அறிந்து கொள் ளும் வகை யி லும் இத் த கைய கண் காட் சி கள் நடத் தப் ப டு கி றது.
இந்த ஆண்டு சாரல் திரு வி ழாவை முன் னிட்டு தோட்டக் கலை கண் காட்சி 26ம் தேதி (ஞாயிற்று கிழமை) துவங் கு கி றது. கலெக் டர் கரு ணா க ரன், எம்.பிக் கள் முத் துக் க ருப் பன், விஜிலா சத் தி யா னந்த், வசந்தி முரு கே சன், பிர பா க ரன் மற் றும் வீட்டு வ சதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன் ஆகி யோர் இதில் கலந்து கொள் கின் ற னர்.
கடந்த ஆண் டு களில் ஒவ் வொரு கண் காட் சி யும் ஒவ் வொரு நாள் நடந் தது. இத னால் முதல் நாள் வந்த சுற் றுலா பய ணி கள் மறு நாள் நடை பெ றும் கண் காட் சியை காண மு டி யாத நிலை ஏற் பட்டது. இந்த வரு டம் மலர், காய் கறி, பழ வகை, வாசனை திர விய பொருட் கள் என அனைத் தும் கண் காட்சி நடை பெ றும் 2 நாட் களும் பார் வை யி டும் வகை யில் ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது.
கண் காட்சி நடை பெ றும் இடத் தில் பணி கள் தீவி ர மாக நடந்து வரு கின் றன. கண் காட் சி யில் பெங் க ளூரு, ஓசூர், ஊட்டி, கொடைக் கா னல் உள் ளிட்ட இடங் களில் இருந்து டேலியா, ரோஜா, ஆர்ச் சிட், லில்லி, கார னே சன் மலர் கள் என மொத் தம் 50க்கும் மேற் பட்ட மலர் களும், மங் குஸ் தான், ரம்ப் டான் உள் ளிட்ட 25க்கும் மேற் பட்ட பழ வ கை களும், கிராம்பு, ஏலக் காய், ஜாதிக் காய் உள் ளிட்ட வாசனை திர விய பயிர் களும் இடம் பெறு கின் றன.
இது த விர ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் பயிர் செய் யப் பட்ட ஜாதிக் காய், கிராம்பு, ரம்ப் டான், பாதாம், குரோட்டன்ஸ் செடி கள் மிகக் கு றைந்த விலை யில் பத்து ரூபாய்க்கு விற் கப் பட உள் ளது.

Thanks : Dinakaran

Thursday, July 23, 2015

குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி..



குற் றா லம் சாரல் திரு விழா வரு கிற 25ம் தேதி துவங் கு கி றது. சுற் றுலா பய ணி களை மகிழ் விக்க தோட்டக் கலை கண் காட்சி, நீச் சல் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி என பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது.
குற் றா லத் தில் மெயி ன ருவி, ஐந் த ருவி, பழைய குற் றா லம் அருவி, புலி ய ருவி, செண் ப கா தேவி அருவி என 5 அரு வி கள் உள் ளன. இதில் செண் ப கா தேவி அரு விக்கு மட்டும் சுற் றுலா பய ணி கள் செல்ல அனு மதி கிடை யாது. ஆண்டு தோறும் குற் றால சீசன் மே மாதம் இறு தி யில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக் கும். அப் போது அரு வி களில் தண் ணீர் கொட்டும். குற் றால சீச னுக்கு தமி ழ கம் மட்டு மல் லாது அண்டை மாநி லங் களில் இருந் தும் சுற் றுலா பய ணி கள் அதி கம் வரு வர்.
தற் போது குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் கொட்டு கி றது. குற் றால சீசனை முன் னிட்டு தமி ழக அர சின் சுற் றுலா துறை யின் சார் பில் சாரல் திரு விழா நடத் தப் ப டும். இந்த ஆண்டு சாரல் திரு விழா வரும் 25ம் ேததி தொடங் கு கி றது. அன்று மாலை 6 மணிக்கு நடக் கும் துவக்க விழா விற்கு கலெக் டர் கரு ணா க ரன் தலைமை வகிக் கி றார். மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல் வர வேற் கி றார். சாரல் திரு வி ழாவை சுற் றுலா துறை அமைச் சர் எஸ்.பி.சண் மு க நா தன் தொடங்கி வைக் கி றார். சுற் றுலா பண் பாடு மற் றும் இந்து சமய அற நி லை யத் துறை கூடு தல் தலை மைச் செய லா ளர் கண் ணன், சுற் றுலா துறை ஆணை யர் ஹர் ச காய் மீனா மற் றும் எம்பி எம் எல் ஏக் கள் விழா வில் பங் கேற் கின் ற னர்.
ஒரு வாரம் நடக் கும் சாரல் திரு வி ழா வில் பல் வேறு நிகழ்ச் சி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது. சாரல் திரு வி ழா வின் 2ம் நாளான வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு குற் றா லம் எக்கோ பார்க் கில் தோட்டக் கலை கண் காட்சி நடத் தப் ப டு கி றது. இந்த கண் காட் சி யில் வண்ண வண்ண மலர் கள், மூலி கை கள், பழ வகை கள் கண் காட் சிக்கு வைக் கப் ப டும். சுற் றுலா பய ணி களின் கண்ணை கவ ரும் வகை யில் தோட்டக் கலை கண் காட் சிக் கான ஏற் பா டு கள் தயா ராகி வரு கின் றன. அன்று நீச் சல் போட்டி யும் நடக் கி றது.
மூன் றாம் நாளான 27ம் தேதி வித வி த மான நாய் கள் பங் கேற் கும் நாய் கண் காட்சி, 28ம் தேதி கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, 29ம் தேதி சுற் றுச் சூ ழல் பாது காப்பு ஓவி யப் போட்டி, 30ம் தேதி படகு போட்டி, 31ம் தேதி ஆண ழ கன் போட்டி என தின மும் பல் வேறு போட்டி கள் நடத் தப் ப டு கி றது. ஆக.1ம் தேதி சாரல் திரு விழா நிறைவு பெறு கி றது. நிறைவு விழா வில் சரத் கு மார் எம் எல்ஏ கலந்து கொள் கி றார்.
சாரல் திரு வி ழாவை முன் னிட்டு சுற் றுச் சூ ழல் கண் காட்சி மற் றும் பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டுள் ள தால் குற் றா லம் களை கட்டி யுள் ளது.

Thanks : Dinakaran

Wednesday, July 22, 2015

இடைத்தேர்தல் நடைபெறுமா? செந்தூர் பாண்டியன் மறைவு: கடையநல்லூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு ...




கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 11ம்தேதி செந்தூர்பாண்டியன் மறைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த கடையநல்லூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 17ம்தேதி தமிழக சட்டமன்ற செயலகம் இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டது. இந்த அறிவிப்பு விவரம், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படுகிறது. கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடையநல்லூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அறிக்கை எனக்கு கிடைத்தது. இதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பேன். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும் என்று அவர் கூறினார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியாக 9 மாதங்களே இருக்கின்றன. எனவே, கடையநல்லூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு மிகவும் குறைவு. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து புதிய உறுப்பினர் பதவி ஏற்று சில மாதங்களில் மீண்டும் பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thanks:Oneindia

கடையநல்லூர் அருகேயுள்ள கருத்தத்தேவன் மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்டிஓ உத்தரவு



கடை ய நல் லூர் அருகே உள்ள சுந் த ரே ச பு ரம் கருத் தத் தே வன் மலை யைச் சுற் றி யுள்ள தனி யார் மற் றும் அரசு நில ஆக் கி ர மிப் பு களை நேரில் பார் வை யிட்டு விசா ரணை செய்து நட வ டிக்கை எடுக் கும் படி தென் காசி ஆர் டி ஓ வுக்கு நெல்லை மாவட்ட வரு வாய் அலு வ லர் உத் த ர விட்டுள் ளார்.
கடை ய நல் லூர் அருகே உள்ள சுந் த ரே ச பு ரம் கிரா மத் தில் உள் ளது கருத் தத் தே வன் மலை. இம் மலை அடி வா ரத் தை யொட்டி அரசு மற் றும் தனி யா ருக்கு சொந் த மான நிலங் கள், பொது மக் கள் பயன் பாட்டிற் காக அமைக் கப் பட்ட ஊரணி மற் றும் சுடு காடு, கால் வாய் கள், உள் ளன. தற் போது இப் ப கு தியை சேர்ந்த ஒரு வர் தனி யார் நிலங் களை மட்டு மின்றி, அர சுக்கு சொந் த மான ஊரணி, சுடு காடு, ஓடைக் கால் வாய் களை ஆக் கி ர மித் துள் ள தா க வும், குறிப் பாக பொது மக் களோ, கால் நடை மேய்ப் ப வர் களோ, அம் ம லைக்கு செல்ல முடி யா த படி தடுப்பு வேலி கள் அமைத் துள் ள தா க வும் அப் ப குதி மக் கள் புகார் கூறி வந் த னர்.
இந் நி லை யில், கருத் தத் தே வன் மலையை சுற் றி யுள்ள ஆக் கி ர மிப் பு களை அகற் றக் கோரி நெல்லை மாவட்ட வரு வாய் அலு வ ல ரி டம் முரு கன் என் ப வர் நேரில் புகார் செய் தார். இதை ய டுத்து, மாவட்ட வரு வாய் அலு வ லர் சம் பந் தப் பட்ட சுந் த ரே ச பு ரம் கருத் தத் தே வன் மலையை சுற்றி தனி யார் மற் றும் அரசு நிலங் களை ஆக் கி ர மிப்பு செய் துள் ளதை நேரில் கண் ட றிந்து ஆக் கி ர மிப் பு களை அகற்றி பொது மக் கள் பயன் பாட்டிற்கு வழி வகை செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தென் காசி ஆர் டி ஓ வுக்கு உத் த ர விட்டுள் ளார்.

Tuesday, July 21, 2015

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..



நெல்லை மாவட்டம், சங் க ரன் கோ வி லில் உள்ள சங் கர நாரா ய ண சு வாமி கோயி லில் ஆண் டு தோ றும் நடக் கும் ஆடித் த பசு திரு விழா மிக வும் பிர சித்தி பெற் ற தா கும். இந் தாண்டு ஆடித் த பசு திரு விழா நேற்று கொடி யேற் றத் து டன் துவங் கி யது.
நேற்று அதி காலை கோயில் நடை திறக் கப் பட்டு, 4.45 மணிக்கு கோயி லில் இருந்து கொடிப் பட்டம் வீதி உலா சென்று 5.15 மணிக்கு கோயி லுக்கு வந் தது. தொடர்ந்து கோமதி அம் மன் சன் னதி முன்பு அமைந் துள்ள கொடி மரத் தில் அதி காலை 5.40 மணிக்கு கொடிப் பட்டத்தை ராம் கு மார் பட்டர் தலை மை யில் அர்ச் ச கர் கள் ஏற் றி னர்.
பின் னர் கொடி ம ரத் திற்கு சிறப்பு அபி ஷே கம், அலங் கா ரத் து டன், வேத மந் தி ரங் கள் முழங்க தீபா ரா தனை நடந் தது. கொடி யேற் றத் திற் கான ஏற் பா டு களை கம் ம வார் நாயுடு சமூ கத் தி னர் செய் தி ருந் த னர்.
தொடர்ந்து தந்த பல் லக் கில் எழுந் த ருளி கோமதி அம் மன் கோயி லின் முன் மண் ட பம் வரை உலா வரும் நிகழ்ச்சி நடந் தது. பின் னர் மாலை 4 மணிக்கு கோயி லில் இருந்து அம் பாள் 1ம் திரு நாள் மற வர் மண் ட கப் ப டிக்கு எழுந் த ரு ளி னார். இரவு தங் கச் சப் ப ரத் தில் அம் பாள் வீதி உலா நடந் தது.
இன்று 2ம் நாள் விழா வில் காலை கோயி லில் இருந்து அம் பாள் சிவ லிங்க தரி சன அலங் கா ரத் தில் ரத விதி உலா, மாலை 2ம் திரு நாள் யாத வர் மண் ட கப் படி கட்டி டத் திற்கு அம் பாள் எழுந் த ரு ளு தல், இரவு வெள்ளி காம தேனு வாகத் தில் அம் பாள் வீதி உலா நடக் கி றது.
9ம் நாளான வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு கோமதி அம் பாள் தேரோட்டம் நடக் கி றது. வரும் 30ம் தேதி ஆடித் த பசு திரு விழா நடக் கி றது. அன்று காலை கோயி லின் உட் பி ர கார மேற்கு வீதி யில் யாக சாலை மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார தீபா ரா தனை நடக் கி றது.
தொடர்ந்து, கோமதி அம் பாள் தங் கச் சப் ப ரத் தில் தவக் கோ லத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத் திற்கு சென்று தப மி ருக் கும் நிகழ்ச்சி நடக் கி றது.
மாலை யில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர நா ரா ய ண ராக ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி தபசு பந் தலை அடை கி றார். அங்கு அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி கொடுக் கும் தபசு காட்சி நடக் கி றது.
தொடர்ந்து அம் பாள் மீண் டும் தபசு மண் ட பத் தில் தவ மி ருக்க சென் ற தும், இரவு 12 மணி அள வில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர லிங் க ராக வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி அம் பா ளுக்கு சங் க ர லிங்க சுவா மி யாக காட்சி கொடுக் கும் இரண் டாம் தபசு காட்சி நடக் கி றது. கொடி யேற்ற நிகழ்ச் சி யில் முத் துச் செல்வி எம் எல்ஏ, கோயில் துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி தலைவி ராஜ லெட் சுமி, அர்ச் ச கர் சங் கத் தலை வர் மோகன் பட்டர் மற் றும் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
30ம் தேதி தபசு காட்சி
சங் க ரன் கோ வி லில் உள்ள பிர சித்தி பெற்ற சங் க ர நா ரா ய ண சு வாமி கோயி லில் ஆடித் த பசு திரு விழா கொடி யேற் றத் து டன் தொடங் கி யது. கொடி ம ரத் துக்கு நடந்த தீபா ரா த னையை திர ளான பக் தர் கள் தரி ச னம் செய் த னர்.

Thanks : Dinakaran

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 25ல் தொடக்கம்..



குற் றா லம் சாரல் திரு விழா ஜூலை 25ல் தொடங் கு கி றது. தொடர்ந்து 8 நாட் கள் நடக் கும் விழா வில் பல் வேறு போட்டி கள், கலை நிகழ்ச் சி கள் இடம் பெறு கி றது.
குற் றா லத் தில் இந்த ஆண்டு சாரல் திரு விழா வரும் 25ம் தேதி தொடங்கி ஆக. 1ம் தேதி வரை நடக் கி றது. 25ம் தேதி மாலை 4 மணிக்கு சுற் றுலா துறை அமைச் சர் சண் மு க நா தன் சாரல் திரு வி ழாவை துவக்கி வைக் கி றார். விழா வில் இந்து சமய அற நி லை யத் துறை கூடு தல் தலை மைச் செய லர் கண் ணன், சுற் றுலா துறை ஆணை யர் ஹர் ச ஹாய் மீனா, வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன், முத் துக் க ருப் பன் எம்பி மற் றும் எம் எல் ஏக் கள், அரசு அதி கா ரி கள் கலந்து கொள் கின் ற னர்.
2ம் நாளான 26ம் தேதி காலை 10 மணிக்கு குற் றா லம் சுற் றுச் சூ ழல் பூங் கா வில் தோட்டக் கலை கண் காட்சி, சுற் றுலா பய ணி களுக்கு நீச் சல் போட்டி நடக் கி றது. 3ம் நாளான 27ம் தேதி நாய் கண் காட்சி, 30ம் தேதி படகு போட்டி, 31ம் தேதி ஆண ழ கன் போட்டி ஆகி யவை நடக் கி றது. ஆக.1ம் தேதி மாலை நிறைவு விழா நடக் கி றது. விழா வில் தின மும் கலை நிகழ்ச் சி கள் நடக் கி றது.
சாரல் திரு வி ழா விற் கான முன் னேற் பா டு கள் குறித்து நெல்லை கலெக் டர் அலு வ ல கத் தில் கலெக் டர் கரு ணா க ரன் ஆலோ சனை நடத் தி னார். அப் போது அனைத்து துறை அலு வ லர் களும் இணைந்து பணி யாற்ற வேண் டும் என கேட்டுக் கொண் டார்.
கூட்டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் கு நர் விஜ ய கு மார், தென் காசி ஏஎஸ்பி அர விந் தன், மகளிர் திட்ட அலு வ லர் ஜெயக் கு மார், சுகா தா ரப் பணி கள் இணை இயக் கு நர் பாத் தி முத்து சஹாரா, கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (பொது) சீனி வா சன், தென் காசி ஆர் டிஓ வெங் க டேஷ், மாவட்ட விளை யாட்டு அலு வ லர் பிராங்க் பால் ஜெய சீ லன், சுகா தா ரப் பணி கள் துணை இயக் கு நர் டாக் டர் அருணா மற் றும் அனைத்து துறை அலு வ லர் கள் கலந்து கொண் ட னர்.
குற்றாலம் சாரல் திரு வி ழா ஏற் பா டு கள் குறித்து நெல்லையில் கலெக் டர் கரு ணா க ரன் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத் தி னார்.

Thanks : Dinakaran

Monday, July 20, 2015

குலுங்கியது குற்றாலம்...






குற் றா லத் தில் ஆடி மாதம் பிறப்பு, பண் டிகை விடு முறை உள் ளிட்ட கார ணங் க ளால் நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. மக் கள் நெரி ச லால் குற் றா லமே குலுங் கி யது.


குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் கண் ணா மூச்சி காட்டி வந் தது. அதா வது ஜூன் முதல் வாரத் தில் துவங் கும் சீசன் இந்த ஆண்டு மூன் றா வது வாரம் தான் துவங் கி யது. பின் னர் சுமார் 10 தினங் கள் சாரல் நன் றாக இருந் தது. பின் னர் மீண் டும் 15 தினங் கள் சீசன் டல் ல டித் தது. 90 நாட் கள் நீடிக் கும் சீச னில் கிட்டத் தட்ட பாதி நாட் கள் சாரல் இல் லா ம லேயே கடந் து விட்டது.
சீசன் டல் ல டித் த தால் சுற் றுலா பய ணி கள் வரு கை யும் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலை யில், கடந்த மூன்று தினங் க ளாக மீண் டும் சாரல் பெய் தது.


அதா வது வெள் ளிக் கிழ மை யன்று சற்று இத மான சூழல் நிலவி அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது.அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழத் து வங் கிய நிலை யில் ஆடி மாத பிறப்பு, ரம் ஜான் விடு முறை ஆகி யவை ஒட்டு மொத் த மாக வந் த தால் நேற்று குற் றா லத் தில் சற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. எங் கும் பார்த் தா லும் மனித தலை க ளா கவே காட் சி ய ளித் தன.
நேற்று லேசான வெயி லும், சற்று இத மான சூழ லும் மாறி மாறி காணப் பட்டது. அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழுந் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது.
ஐந் த ரு வி யில் 5 பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது. பழைய குற் றா லம், புலி ய ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் நன் றாக விழுந் தது.
சுற் றுலா பய ணி கள் கூட்டத் தால் குற் றா லம் திண றி யது.
அரு விப் ப கு தி கள், பூங் காக் கள், படகு குழாம், உணவு விடு தி கள் போன் ற வற் றில் கூட்டம் அலை மோ தி யது. சாலை யெங் கும் வாக னங் கள் அணி வ குத்து நின் றி ருந் தன. மெயி ன ருவி முதல் புலி ய ருவி வரை அடிக் கடி போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டது. ஐந் த ரு விக்கு சென்று வர நேற்று ஒரு வழிப் பாதை அமல் ப டுத் தப் பட்டது. அதி க மான கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்றே குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். குற் றா லம் மட்டு மின்றி குண் டாறு, அட வி ந யி னார், கும் பா வு ருட்டி, மண லாறு போன்ற இடங் களி லும் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க மாக இருந் தது.


திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகள்
அரு விப் ப கு தி கள், பூங் காக் கள், படகு குழாம், உணவு விடு தி கள் போன் ற வற் றில் கூட்டம் அலை மோ தி யது. சாலை யெங் கும் வாக னங் கள் அணி வ குத்து நின் றி ருந் தன. மெயி ன ருவி முதல் புலி ய ருவி வரை அடிக் கடி போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டது. ஐந் த ரு விக்கு சென்று வர நேற்று ஒரு வழிப் பாதை அமல் ப டுத் தப் பட்டது. அதி க மான கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்றே குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். குற் றா லம் மட்டு மின்றி குண் டாறு, அட வி ந யி னார், கும் பா வு ருட்டி, மண லாறு போன்ற இடங் களி லும் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க மாக இருந் தது.



திக் கு முக் கா டிய உண வ கங் கள்
குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் டல் ல டித் த தால் வர்த் த கம் பெரு ம ளவு பாதிக் கப் பட்டது. விடு தி கள் தங்க ஆளின்றி வெறிச் சோடி கிடந் தன. படகு குழா மில் ஒரு படகு நாள் ஒன் றுக்கு ஒரு முறை கூட ஓடாத நிலை ஏற் பட்டது. அதிக தொகைக்கு டீ கடை களை ஏலம் எடுத்த பல ரும் கூட்ட மின் மை யால் ஊழி யர் களுக்கு சம் ப ளம் கூட கொடுக்க முடி யா மல் தவித் த னர்.
கார் பார்க் கிங் கட்டண வசூல் உரி மங் களை கூட ஏலம் எடுக்க ஆளில் லாத நிலை ஏற் பட்டது. பழைய குற் றா லத் தில் ஏலம் எடுக்க யாரும் முன் வ ர வில்லை. இத னால் தற் போது இங்கு கட்டண வசூல் இல் லா ம லேயே வாக னங் கள் சென்று வரு கின் றன. இத் த கைய சூழ லில் கடந்த மூன்று தினங் க ளாக குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது.
இத னால் மூடிக் கி டந்த உண வ கங் களுக்கு நேற்று கடும் கிராக்கி ஏற் பட்டது. பல உண வ கங் களில் சாப் பி டு வ தற் காக கூட்டம் கூட்ட மாக மக் கள் காத்து கிடந் த னர். சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி ய தால் சமா ளிக்க முடி யா மல் உண வ கங் களின் ஊழி யர் களும் திக் கு முக் கா டி னர்.

Thanks : Dinakaran & Kutralam Live

கருப்பாநதி அணையில் பொதுப்பணித் துறை ஊழியரை தாக்கிய 9 பேருக்கு வலை..

கருப் பா நதி அணை யில் பொதுப் ப ணித் துறை ஊழி யரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 9 பேரை போலீ சார் ேதடி வரு கின் றனர்.

கடை ய நல் லூர் அரு கே யுள்ள திரி கூ ட பு ரத் தைச் சேர்ந்த ேவலுச் சாமி மகன் முரு கே சன் (31). இவர், கருப் பா நதி அணை யில் பொதுப் ப ணித் துறை உத வி யா ள ராக பணி பு ரி கி றார். இந் நி லை யில், நேற்று மாலை 9 வாலி பர் கள் இரு சக் கர வாக னங் களில் கருப் பா நதி அணைக்கு குளிக்க வந் த னர்.
அவர் களி டம் முரு கே சன், அணை யின் வாயில் கேட்டுக்கு வெளிப் பு றம் இரு சக் கர வாக னங் களை நிறுத் தி விட்டு, அணைக்கு நடந்து செல் லும் படி தெரி வித் துள் ளார்.
இதை ஏற்க மறுத்து 9 பேரும் முரு கே ச னி டம் வாக் கு வா தத் தில் ஈடு பட்ட னர். பின் னர், முரு கே சனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத் து விட்டு, அணை யின் வாயில் கேட்டை உடைத் துக் கொண்டு இரு சக் கர வாக னங் களு டன் உள்ளே சென் று விட்ட னர்.
சம் ப வம் குறித்து, சொக் கம் பட்டி போலீ சில் முரு கே சன் புகார் கொடுத் தார். அதில், சொக் கம் பட்டி யைச் சேர்ந்த மகா ரா ஜன் (25), செந் தில் கு மார் (29), மரு து பாண் டி யன் (26), கன க ராஜ் (24) உள் பட 9 பேர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத் த தாக குறிப் பிட்டுள் ளார். எஸ்ஐ சிபின் ராஜ் மோன் வழக் குப் ப திவு செய்து 9 பேரை யும் தேடி வரு கி றார்.

Thanks : Dinakaran

Sunday, July 19, 2015

குற்றாலத்தில் அருவி நீரில் நனைந்தவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு மழை கோட்டுகளை ஏ.எஸ்.பி. அரவிந்தன் வழங்கினார்.




குற் றா லத் தில் அருவி நீரில் நனைந் த வாறு பாது காப்பு பணி யில் ஈடு ப டும் போலீஸ் நண் பர் கள் குழு விற்கு மழை கோட்டு களை ஏ.எஸ்.பி. அர விந் தன் வழங் கி னார்.
குற் றா லத் திற்கு ஆண் டு தோ றும் லட் சக் க ணக் கான சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர்.
பாது காப் பிற்கு போலீ சார் நிய மிக் கப் பட்டா லும் குற் றா லத் திற்கு வருகை தரும் சுற் றுலா பய ணி களின் எண் ணிக் கை யு டன் ஒப் பி டு கை யில் இது மிக வும் குறை வா னது. மாவட்டத் தின் பிற பகு தி களில் அசா தா ர ண மான சூழல் நில வி னால் சீசன் பணி யில் ஈடு பட்டுள்ள போலீ சாரை அனுப்ப வேண் டிய சூழல் உள் ளது.
இத னால் தென் காசி ஏ.எஸ்.பி. அர விந் தன் இந்த ஆண்டு போலீஸ் நண் பர் கள் மற் றும் மாண வர் கள் குழுவை பாது காப்பு மற் றும் போக் கு வ ரத்தை ஒழுங் கு ப டுத் தும் பணி யில் ஈடு ப டுத் தி னார். இதில் அரு விப் ப கு தி யில் பாது காப்பு பணி யில் ஈடு ப டும் போலீஸ் நண் பர் கள் குழு வி னர் அருவி நீரில் நனை வதை தடுக் கும் வித மாக அவர் களுக்கு நேற்று மழை கோட்டு களை ஏஎஸ்பி அரவிந் தன் வழங் கி னார்.
மேலும், அரு விப் ப கு தி யில் செஞ் சி லுவை சங் கத் தின் சார் பில் இயங் கி வ ரும் முத லு தவி மையத் திற்கு தேவை யான முத லு தவி உப க ர ணங் க ளை யும் ஏ.எஸ்.பி. வழங் கி னார். ரெட் கி ராஸ் செய லா ளர் சுப் பி ர ம ணி யன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

Thanks : Dinakaran

Saturday, July 18, 2015

நீண்ட இடைவெளிக்கு பிறகு சாரல்: குற்றாலத்தில் மீண்டும் சீசன் களை கட்டியது..





குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கிட்டத்தட்ட பாதியளவு ஏமாற்றியது. துவக்கத்தின் மூன்று வாரம் சீசன் துவங்குவதற்கு தாமதமானது. தாமதமாக துவங்கியதும் பத்து தினங்கள் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. அதன் பிறகு மீண்டும் வெயில் சுட்டெரித்தது.


கடந்த 15 தினங்களுக்கு மேலாக சாரல் மாயமான நிலையில் நேற்று காலை சற்று வெயில் காணப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென வெயில் மறைந்து ‘குளு குளு’ சூழல் நிலவியது. மேலும் சாரலும் பெய்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் கடந்த சில தினங்களாக சீசன் சரியாக இல்லாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்று காலை குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. விடுமுறை நாள் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஐந்தருவி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மேலும் குற்றாலத்தில் உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Photo : Tenkasi Times