Tuesday, August 11, 2015

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா.. இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயில் ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி ஆலங் கு ளம் பகு தி யி லி ருந்து இன்று முதல் சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
நெல்லை மாவட்டம் காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயி லில் ஆடி அமா வாசை திரு விழா கடந்த 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கி யது. இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு பூஜை கள் நடந்து வரு கின் றன.
முக் கிய விழா வான ஆடி அமா வாசை வரும் 14ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. இதில் நெல்லை, தூத் துக் குடி மாவட்டத் தில் பல் வேறு இடங் களில் இருந்து ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொள் கின் ற னர். குறிப் பாக ஆலங் கு ளம் பகு தி யைச் சேர்ந்த பக் தர் கள் தங் கள் குடும் பத் து டன் ஒரு வாரத் திற்கு முன்பே வந்து விடு வார் கள்.
பக் தர் கள் வச திக் காக அரசு போக் கு வ ரத்து கழக பாப நா சம் பணி மனை சார் பில் இன்று (11ம் தேதி) முதல் ஆலங் கு ளத் தில் இருந்து பாப நா சத் திற்கு 25 சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. 13ம் தேதி 50க்கும் மேற் பட்ட பஸ் கள் பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வான 14ம் தேதி அன்று பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு 100க்கும் மேற் பட்ட அரசு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
குறிப் பாக நெல்லை மற் றும் தென் காசி பகு தி யில் இருந்து தலா 25 பஸ் களும், வி.கே.புரம், ஆலங் கு ளம் பகு தி யில் இருந்து தலா 20 பஸ் களும் பாப நா சத் துக்கு இயக் கப் பட உள் ளன. சுரண்டை மற் றும் அம் பை யில் இருந்து தலா 5 பஸ் கள், முக் கூ டல், சேரன் ம கா தேவி, கடை யம் பகு தி யில் இருந்து தலா 2 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. ஆடி அமா வாசை நாளில் மொத் தம் 106 அரசு சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி வரும் 14ம் தேதி அன்று அம்பை டிஎஸ்பி சிவ நே சன், வி.கே.புரம் இன்ஸ் பெக் டர் மாட சாமி ஆகி யோர் தலை மை யில் 4 டிஎஸ் பி கள், 5 இன்ஸ் பெக் டர் மேற் பார் வை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் மற் றும் ஊர்க் கா வல் படை யி னர் பாது காப்பு பணி யில் ஈடு ப டு கின் ற னர்.

Sunday, August 9, 2015

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.
மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
****************************************************************************

Miracles do happen in our daily life: - (ENGLISH VERSION)



On 8th. Aug. 2015 @ 6.30 am a uneducated single mother with her daughter were in Anna University Campus Chennai, looking for direction for Anna Arangam for her daughter counseling in B. Sc. Agriculture @ 8.30 am.

The mother a farmer tending cattle , and girl from a small village near Trichy due to some misguidance did not know that the counseling was in Agriculture University @ Coimbatore. Luck for the girl turned from some early morning walkers who informed her that she was to be in Coimbatore rather than Chennai.

The girl had scored 1017/ 1200 though suffering from illness during the +2 exams, somehow got misguided to attend interview at Chennai.

Thanks to the effort of one of the walkers who informed that he would sponsor to send both of them by flight immediately to Coimbatore. Other walkers pitched in friends/ contacts to inform the Registrar of the case. By 7.50 am it was agreed to look into the case. Meanwhile breakfast was provided to the mother and daughter .

The sponsor of the flight tickets transported them by @ 8.15 am to board the 10.05 am Coimbatore flight. Arrangement were made to pick them at Coimbatore airport @ 11.40 am by car. They reached the University counseling by 12.15 pm

The Registrar had made arrangement to ensure that the candidate got fair counseling. Through the counseling the candidate has been offered B.Sc. – bio technology in TNAU – Cbe. @ 2.00 pm the same day

Lets all believe that miracles do happen in our lives.

Share the info if you liked and spread the positive vibes

"மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், பஜார் கிளையின் சார்பாக (08-08-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மணிக்கூண்டு, மெயின் பஜார், நியூபஜார் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்களில் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது.




Thanks : Kurichi Sulaiman

Saturday, August 8, 2015

அழகாகிக்கொண்டே வரும் கடையநல்லூர்...


கடையநல்லூர் மருத்துவமனை பேரூந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த சமூகசேவகர் இயற்கை ஆர்வலர் காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு Samson Edward அவர்களையும் அந்தப்பணியினை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து முடித்த மாணவர்களையும் மனதார பாராட்டுகிறோம் மேலும் பேருந்து நிறுத்த கம்பங்களில் வண்ணம் பூச நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் நகராட்சிக்கு கோரிக்கையினை வைக்கிறோம்.



போட்டோ உதவி: Rajendra prasad & Manimaran

Friday, August 7, 2015

ஆகஸ்ட் 15 முதல் நமது புதிய வெப்சைட் தொடக்கம்..



கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகநூல் பயணத்தில் (ilovekadayanallur) ஆரம்பித்த நமது பயணம் அதற்கடுத்து பிளாக்கர் எனப்படும் வலைப்பூவில் நமது செய்திகளைப் பகிர்ந்து வந்தோம்... அந்த வலைபூ நமது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று குறுகிய காலத்திலையே 10000 பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருகிருக்கிறது..

இதனிடையே பலர் நம் இன்பாக்ஸில் வந்து ஒரு வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தனர் அதில் முதலாவதாக  நமக்கு அந்த எண்ணத்தை ஓராண்டுகளுக்கு முன்பே சொன்னவர் S.P. துரை  அண்ணா அவர்கள் .. மேலும் பலரும் இதற்கு ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தனர் அவர்களைப் பற்றிய விரிவான பதிவுகள் விரைவில்,,

அனைவரின் வேண்டுகோளுகிணங்க "நெல்லை ஹெல்ப் லைன்" (www.nellaihelpline.comஅண்ணன் சக்திவேல் அவர்களின் உதவியோடு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி www.ourkadayanallur.in  என்னும் வெப்சைட் துவங்க உள்ளோம்.. உங்களின் பேராதரவு இதற்கு தேவை...

 இந்த தளம் பற்றிய உங்களது கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.. வேறு ஏதேனும் தகவல் மற்றும் கருத்துக்களுக்கு கீழ்காணும் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்...

நன்றி... நன்றி... நன்றி...

-ஐ லவ் கடையநல்லூர் & டீம் 

Contact US :


Facebook       :   www.fb.com/ilovekadayanallur
Twitter           :   www.twitter.com/ourkadayanallur
Google Plus   :    +ourkadayanallur
E-Mail id       :   ourkadayanallur@gmail.com
Blogger          :   www.ourkadayanallur.blogspot.com
Website          :   www.ourkadayanallur.in


கடையநல்லூர் உட்பட 12 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.8) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இம்மாதம் 8ஆம் தேதி 12 வட்டங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் கோடகநல்லூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் கீழ நத்தம், சங்கரன்கோவில் வட்டத்தில் தன்னூத்து, தென்காசி வட்டத்தில் திப்பணம்பட்டி, செங்கோட்டை வட்டத்தில் தெற்குமேடு, சிவகிரி வட்டத்தில் இடையன்குளம் கிராமத்திலும் குறைதீர் முகாம் நடைபெறும்.

வீ.கே. புதூர் வட்டத்தில் ரதமுடையார் கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் கரும்பனூத்து, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கோபாலசமுத்திரம், நான்குனேரி வட்டத்தில் படலையார்குளம், ராதாபுரம் வட்டத்தில் கோவலன்குளம், கடையநல்லூர் வட்டத்தில் கடையாலுருட்டி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்றார் அவர்.

Thursday, August 6, 2015

17,18,ஆகிய வார்டுகளில் செயல்படாத அடிபம்புகள்




17,18,ஆகிய வார்டுகளில் புதுர்&பெண்கள் பள்ளிக்கூடம் அருகே மாணவர்களுக்காக செயல் பட்ட அடிபம்புகள் செயல்படாமலும் குப்பை காடாக மாறி பலமாதங்கள் ஆகியும் சரிசெய்யப்பபட வில்லை பல முறை அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தும் நாகராட்சி நிர்வாகம் கன்டுகொள்ள வில்லை...விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Thanks ; Kurichi Sulaiman

குற்றாலம் மெயினருவியில் பாறை விழுந்து ஒருவர் காயம்




குற் றா லம் மெயி ன ரு வி யில் நேற்று மது ரை யைச் சேர்ந்த அய் யா கோன் மகன் பால கி ருஷ் ணன் (40) என் ப வர் குளித் துக் கொண் டி ருந் தார். அப் போது மெயி ன ரு வி யில் இருந்து உருண்டு வந்த சிறிய பாறை ஒன்று பால கி ருஷ் ணன் தலை யில் விழுந் தது. இதில் அவ ருக்கு காயம் ஏற் பட்டது. உட ன டி யாக அவரை பாது காப்பு பணி யில் ஈடு பட்டி ருந்த தீய ணைப்பு வீரர் கள் மற் றும் போலீ சார் மீட்டு தென் காசி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். இந்த சம் ப வத் தால் அப் ப கு தி யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட்டது.

குற்றாலத்தில் மீண்டும் இதமான சூழல்...



குற் றா லத் தில் 10 தினங் களுக்கு பிறகு நேற்று சற்று இத மான சூழல் நில வி யது.

குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் பெரு ம ளவு ஏமாற்றி விட்டது. மொத் தம் உள்ள 90 நாட் கள் சீச னில் கிட்டத் தட்ட 65 தினங் கள் முடி வ டைந்து விட்ட நிலை யில் சுமார் பதி னைந்து தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. மீத முள்ள நாட் கள் சாரல் இல் லா த து டன் சுள் என்று வெயி லும் அடித்து வந் தது.

இந் நி லை யில், சுமார் 10 தினங் களுக்கு பிறகு நேற்று வெயி லின் தாக் கம் குறைந்து சற்று இத மான சூழல் நில வி யது. மலை யில் லேசான மேக மூட்டம் காணப் பட்டது. மேலும் சிறிது நேரம் மெல் லிய சாரல் பெய் தது. இருந் த போ தும் அரு வி களில் தண் ணீர் குறிப் பி டத் தக்க அள வில் அதி க ரிக் க வில்லை.
மெயி ன ரு வி யில் ஆண் கள் பகு தி யில் தண் ணீர் ஓர ளவு நன் றா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் விழு கி றது. ஐந் த ரு வி யில் தண் ணீர் வரத்து சிறிது அதி க ரித் துள் ளது. நேற்று முன் தி னம் வரை நான்கு பிரி வு களில் தண் ணீர் விழுந்த நிலை யில் நேற்று ஐந்து பிரி வு களில் தண் ணீர் விழுந் தது. பழைய குற் றா லத் தில் தண் ணீர் சுமா ராக விழு கி றது.
புலி ய ரு வி யில் தண் ணீர் வரத்து அடி யோடு நின் று விட்டது. ஆடி மாதம் என் ப தால் சுற் றுலா பய ணிகள் கூட்டம் ஓர ளவு இருந் தது. ஐந் த ரு வி யில் மட்டும் வரிசை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்டனர்.

கடையநல்லூர் வட்டம் கொடிக்குறிச்சியில் இன்று அம்மா திட்ட முகாம்



கடையநல்லூர் வட்டம்  கொடிக்குறிச்சியில்  இன்று  அம்மா திட்ட முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.

தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

Tuesday, August 4, 2015

கடையநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு



நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.


பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் விவசாயி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks ; Malai Malar

ரோட்டரி சங்கம் சார்பில் மறைந்த திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம்..

நமதூரில் ரோட்டரி சங்கம் சார்பில் மறைந்த திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு மற்றும் மரம் நடும் விழா அஞ்சலி கூட்டம் நடைபெற்றது... நமது காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்களும் பங்கேற்றார்...







Thanks : Thai Poly Clinic

குற்றாலம் சாரல் திருவிழா மீண்டும் துவங்கியது கொழு, கொழு குழந்தைகள் போட்டி..



குற் றா லத் தில் சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது. சமூ க ந லத் து றை யின் ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்டத் தின் சார் பில் கொழு கொழு குழந் தை களுக் கான போட்டி நடந் தது.

குற் றா லத் தில் சாரல் திரு விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங் கி யது. முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து சாரல் திரு விழா கடந்த 28ம் தேதி முதல் ஒரு வாரத் திற்கு ரத்து செய் யப் பட்டது. ஒரு வாரம் கழிந்த நிலை யில், நேற்று சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது.
நேற்று கலை வா ணர் அரங் கில் நடந்த கொழு, கொழு குழந் தை கள் போட்டிக்கு மாவட்ட சமூக நல அலு வ லர் உமா ம கேஸ் வரி தலைமை வகித் தார். பேரூ ராட்சி தலைவி லதா அ சோக் பாண் டி யன் துவக்கி வைத் தார். ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்ட அலு வ லர் உமா பதி, வளர்ச்சி அலு வ லர் கள் ஜெய சூர்யா, விஜ ய லெட் சுமி, சரஸ் வதி, அதி முக பேரூர் செய லா ளர் அசோக் பாண் டி யன், கவுன் சி லர் சேகர், சுரேஷ், ஜிம் ஜெய சங் கர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.



போட்டி யில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந்து மொத் தம் 32 குழந் தை கள் கலந்து கொண் டன. போட்டி யின் நடு வ ராக மேல க ரம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத் துவ அலு வ லர் அல் ரூத் மேரி செயல் பட்டார். இதில் ஆய் க்குடி அனந் த பு ரத்தை சேர்ந்த சுப் பு ராஜ் மகள் லசிகா முத லி ட மும், செங் கோட்டை ஷேக் மீ ரான் மகன் அல் பர் ஹ மீத் இரண் டா மி ட மும், செங் கோட்டை பிர பா க ரன் மகள் பிரி ய வ தனா மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற குழந் தை களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.
கோலப் போட்டி
குற் றா லம் சாரல் திரு வி ழா வில் நேற்று பெண் களுக் கான கோலப் போட்டி நடந் தது. இதில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந் தும் 60க்கும் மேற் பட்ட சுய உ த விக் குழு பெண் கள், அங் கன் வாடி பணி யா ளர் கள், சுற் றுலா பய ணி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். இதில் செங் கோட்டையை சேர்ந்த பாண் டித் து ரைச்சி முத லி ட மும், கல் லி டைக் கு றிச் சியை சேர்ந்த பிரேமா இரண் டா மி ட மும், ஆம் பூரை சேர்ந்த மனோன் மணி மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற பெண் களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.

Thanks : Dinakaran

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் பால்குடம் ஊர்வலம்..



கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஆடிப் பெ ருக்கு விழா வை யொட்டி பால் கு டம் ஊர் வ லம் மற் றும் சுவா மி க்கு பால பி ஷே கம் நடந் தது.
கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஒவ் வொரு வரு ட மும் ஆடி மா தம் 18ம் தேதி ஆடிப் பெ ருக் கன்று உலக அமை திக் காக அகில உலக ஆஞ் சநே யர் பக் தர் கள் சார் பில் பாலா பி ஷே கம் நடை பெ றும். அதன் படி 14வது ஆண் டாக நேற்று ஆடிப் பெ ருக்கைமுன் னிட்டுபால் குடம் ஊர் வ லம் நடந் தது. கடை ய நல் லூர் கரியமாணிக்க பெரு மாள் கோயி லில் இருந்து காலை 7.40 மணிக்கு காணி ம டம் சுவாமி பொன் கா ம ராஜ் தலை மை யில் 350க்கும் மேற் பட்ட ஆஞ் ச நேய பக் தர் கள் பால் குடம் எடுத்து பண் பொழி சாலை, தேசிய நெடுஞ் சாலை, கோபா ல கிருஷ் ணசாமி தெருவழி யாக கோயிலை வந்தடைந் த னர். தொடர்ந்து சுவா மி கக்கு பாலா பி ஷே கம் நடந் தது. பின் னர் சுவா மிக்கு நெய் காப்பு பூஜை நடந் தது. இந் நி கழ்ச் சி யில் கோயில் நிர் வாக செயல் அலு வ லர் கண ப தி மு ரு கன், பரம் பரை அறங் கா வ லர் கள் உட் பட 500க்கும் மேற் பட்ட பக் தர் கள் கலந்து கொண் ட னர்.



கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஆடிப் பெ ருக்கு விழா வை யொட்டி பால் கு டம் ஊர் வ லம் நடந் தது.
கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஒவ் வொரு வரு ட மும் ஆடி மா தம் 18ம் தேதி ஆடிப் பெ ருக் கன்று உலக அமை திக் காக அகில உலக ஆஞ் சநே யர் பக் தர் கள் சார் பில் பாலா பி ஷே கம் நடை பெ றும். அதன் படி 14வது ஆண் டாக நேற்று ஆடிப் பெ ருக்கைமுன் னிட்டுபால் குடம் ஊர் வ லம் நடந் தது. கடை ய நல் லூர் கரியமாணிக்க பெரு மாள் கோயி லில் இருந்து காலை 7.40 மணிக்கு காணி ம டம் சுவாமி பொன் கா ம ராஜ் தலை மை யில் 350க்கும் மேற் பட்ட ஆஞ் ச நேய பக் தர் கள் பால் குடம் எடுத்து பண் பொழி சாலை, தேசிய நெடுஞ் சாலை, கோபா ல கிருஷ் ணசாமி தெருவழி யாக கோயிலை வந்தடைந் த னர். தொடர்ந்து சுவா மி கக்கு பாலா பி ஷே கம் நடந் தது. பின் னர் சுவா மிக்கு நெய் காப்பு பூஜை நடந் தது. இந் நி கழ்ச் சி யில் கோயில் நிர் வாக செயல் அலு வ லர் கண ப தி மு ரு கன், பரம் பரை அறங் கா வ லர் கள் உட் பட 500க்கும் மேற் பட்ட பக் தர் கள் கலந்து கொண் ட னர்.

இன்று கடையநல்லூரில் முழு அடைப்பிற்கு அழைப்பு....


Monday, August 3, 2015

நம் நகரை நேசிப்பவரா நீங்கள்..?விரைவில் தொடங்க இருக்கும் நமது வெப்சைட் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு..





விரைவில் தொடங்க இருக்கும் நமது வெப்சைட் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு..

ஆண் பெண், வயது, மதம், சாதி, மொழி போன்ற வேறுபாடு பாராது, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


Our Teams in which you can Join:

• Facebook/Twitter Page Support Team.
• Website Support Team.
• News Collection/Content Creation team.
• Social Responsibility Team.
• Commercial Activities Team.
Its not a paid job. Its purely a voluntary work.
Selection Process:
• Profile Verification
• Character Analysis
• Reliability Analysis
• Tele-Interview

Prestigious "our newly website " ID Card will be Given for Deserving Members.



For More Details.. Pls write to
ourkadayanallur@gmail.com




கடையநல்லூர் உட்பட திருநல்வேலி மாவட்ட அரசு, தனியார் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளைவரை நீட்டிப்பு



அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேட்டை அரசு ஐடிஐ முதல்வர் அப்துல்காதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஐடிஐகள் செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீ.கே.புதூர், அம்பை, கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐடிஐ களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 26-6-2015 முதல் 10-7-2015 வரை நடைபெற்றது. பொறிப்பகுதி, கம்மியர் மோட்டார் வண்டி, பற்றவைப்பவர், மின்சாரப் பணியாளர், பம்ப் மெக்கானிக் மற்றும் இயக்குபவர், கம்மியர், தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் பிரிவுகளுக்கு மாணவர்-மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேர்வு பெற்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஐடிஐகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

கம்பியாள், பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற தொழிற்பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண், பெண் இருபாலரும் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம் மாதம் 4 ஆம் தேதிக்குள் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இம் மாதம் 5 ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்கு அரசு ஐடிஐகளை 0462-2342005, 04633-277962, 04634-251108, 04633-280933 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks : Dinamani

Sunday, August 2, 2015

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்



குற் றா லத் தில் ஒரு வாரத் திற் கும் மேலாக வெயில் கொளுத்துவதால் அரு வி களில் தண் ணீர் வரத்து குறைந் து விட்டது. பழை ய குற் றால அரு வி யில் குளிப்பதற்காக நேற்று நீண்ட வரி சை யில் காத் தி ருக் கும் சுற்றுலா பயணிகள்.

குற் றா லத் தில் சுள் என்று வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது. விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி ய தால் அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் கடந்த 20 ஆண் டு களில் இல் லாத அள விற்கு இந்த ஆண்டு சீசன் கண் ணா மூச்சி காட்டி வரு கி றது. ஜூன், ஜூலை மாதங் களில் மொத் தம் 15 தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. கடந்த எட்டு தினங் க ளாக சுள் என்று வெயில் அடிக் கி றது. தொடர்ந்து சாரல் இல் லா த து டன் வெயி லும் அடித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது.
மெயி ன ரு வி யில் நேற்று ஆண் கள் பகு தி யில் சுமா ரா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் தண் ணீர் விழுந் தது. ஐந் த ரு வி யில் நான்கு பிரி வு களில் தண் ணீர் ஓர ளவு விழுந் தது. பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் சுமா ரா கவே விழு கி றது. விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால் அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் கார் பார்க் கிங் பகுதி வரை நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

Saturday, August 1, 2015

அவசரமான செய்தி உயிர்காக்க உதவுங்கள்..
















தயவு செய்து தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் இல்லாவிட்டால் பகிரவாவது செய்யுங்கள்

ஒரு நேர்மையான அதிகாரியின் நிலை இன்று இவர் குழந்தைக்கு அவசரமாக ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை இந்த அதிகாரி நினைத்திருந்தால் எத்துனையோ பணம் சம்பாதித்திருக்க முடியும் ஆனால் தற்போது வரை நேர்மையை கடை பிடித்துருகிறார் அதனால் தற்போது அவர் மகனுக்கு தேவையான பணத்தை பிறட்டுவதில் சிரமத்தில் உள்ளார் உதவிட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளவும் அவர் எண்ணை திலீபன் 9498195244

S.n.thileeban working as sub inspector of police in Ettayapuram police station. My son named RITHWIN aged just 67 days is suspected to be suffering from HAEMOCHROMATOSIS (ACUTE LIVER FAILURE) who is now getting treatment in Global hospitals perumbakkam Chennai.. Doctors suggested for LIVER TRANSPLANTATION which may be a sole way to rescue my son's life. Expected cost for transplantation is around 22 lakhs...

காவல் நிலயத்தில் சார் ஆய்வாளராக பணியாற்றும் S.N.திலீபன்.
பிறந்த 67 நாட்களே ஆன அவரது குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு 22 இலட்ச ரூபாய் செலவு ஆகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்
அந்தக் குழந்தைகு உதவி செய்ய மனம் உள்ளவர்கள் திரு.திலீபனை தொடர்பு கொள்ளவும் 9498195244

Thanks : Tenkasi Times



10000 + பார்வையாளர்கள் .... நன்றி..!! நன்றி..!! நன்றி...!!


10000 + பார்வையாளர்கள்





ஆதரவு அளித்து வரும் அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

நமது பிளாக் விரைவாக 10000 பார்வையாளர்களைக் கடந்து சாதனை......


முக்கியமான நமதூர் செய்திகளுக்கு இணைந்திருங்கள்... நமது பிளாக் மற்றும் முகநூல் பக்கத்துடன்...

பிளாக் : www.ourkadayanallur.blogspot.com
முகநூல் பக்கம் : www.fb.com/ilovekadayanallur
மின்னசல் முகவரி : ourkadayanallur@gmail.com

“விரைவில் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறோம்”

- டீம் ஐ லவ் கடையநல்லூர்

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம்: உறுப்பினர்கள் தர்னா



கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் சைபுன்னிஷாசேகனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் அயுப்கான், பொறியாளர் ஷாகுல்கமீது, துப்புரவு அலுவலர் ஜெயபால்மூர்த்தி, துணைத் தலைவர் ராஜையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 6 மாதங்களாக நகராட்சியில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் பெரியாற்றுப் பகுதியில் கிணறு வெட்டுவது தொடர்பான தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வரப்பட்டு பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்து உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, ராஜா ஆகியோர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் அப்துல்லத்தீப்,நயினாமுகமது,முத்தையாபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து, உரிய பதில் தெரிவிக்குமாறு ஆணையரை, நகர்மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டார். கிண்று வெட்டுவது உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

தெருவிளக்குகளை முறையாக சரிசெய்வதில்லை என உறுப்பினர்கள் முத்தையாபாண்டியன், ராஜா ஆகியோர் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளைப் பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார். அப்துல்கலாமின் படத்தை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வைக்க வேண்டுமென உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தீர்மானம் கொண்டு வந்தார்.அதை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். முன்னதாக மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Thanks : DInamani

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கலாமுக்கு அஞ்சலி



ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை மற்றும் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், அவருடைய உருவபடத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆய்க்குடி சிவன் கோயில் முன்பிருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலத்தில் அமர்சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கர்ராமன், மருத்துவக் கழக கிளைத் தலைவர் முருகையா, மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks : Dinamani

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்பாட்டம் ; 72 பேர் கைது



மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக யாகூப்மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் தடையை மீறி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கட்சியின் மாவட்டத் தலைவர் திவான்ஓரி தலைமையில், அக் கட்சியினர் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலிஉஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் நயினாமுகமது, பொதுச் செயலர் யாசர்கான், மாவட்டச் செயலர் ஜிந்தா, பொருளாளர் அசன், நகரத் தலைவர் செய்யது, செயலர் அப்துல்லா, செய்தித் தொடர்பாளர் அபுலைஸ் உள்ளிட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி புளியங்குடி டி.எஸ்.பி.வானுமாமலை, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Thanks : Dinamani

முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது,..



முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் அருள்மிகு முத்தாரம்பிகைக்கு 1008 திருவிளக்கு பூசை சிறப்பாக நடைபெற்றது..

அழகான அலங்காரத்தில் ஜொலித்த அம்மன்..

Friday, July 31, 2015

மது ஒழிப்பு சசிபெருமாள் திடீர் மரணம் :(



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அங்கு இருந்த செல்போன் டவரில் ஏறி சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சசிபெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...  


- ஐ லவ் கடையநல்லூர் டீம் ன்
                "ஆழ்ந்த இரங்கல்கள்"

நகர் மன்ற உறுப்பினர் பதவியை துறந்த வீர தமிழச்சி..





உலகே தமிழனுக்காக அழுத நிலையில் சுய நலத்துக்காக கூட்டம் நடத்தியதாக தென்காசி நகராட்சியை கண்டித்து தன் நகர் மன்ற உறுப்பினர் பதவியை துறந்த வீர தமிழச்சி

பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இக்காலத்தில் தென்காசி நகர்மன்றத்தில் பல முறைகேடுகளை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தான் அப்போதும் பொருத்துக்கொண்டதாகவும் இப்போது அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்காக நாடே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கள் சுய இலாபத்திற்காக கூட்டம் நடத்தியதாக நகராட்சியை கண்டித்து 29 வது வார்டு உறுப்பினர் மாரிச்செல்வி ராஜினாமா ...

இவரை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது கடமை ...

Thanks : Tenkasi Times

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்தது..



சங் க ரன் கோ வில் ஆடித் த பசு விழா வில் நேற்று மாலை கோமதி அம் பா ளுக்கு சங் க ர நா ரா ய ண ராக சுவாமி காட்சி கொடுத் தார். லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ கோஷம் முழங்க பர வ சத் து டன் தரி ச னம் செய் த னர்.

தமி ழ கத் தில் வர லாற்று சிறப்பு மிக்க சிவ தலங் களில் முக் கி ய மா னது நெல்லை மாவட்டம் சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ண சு வாமி கோயில். சிவ னும், விஷ் ணு வும் ஒன்றே என் பதே பக் தர் களுக்கு உணர்த் தும் வகை யில் ஆடி மா தம் உத் தி ரம் நட் சத் தி ரத் தில் அன்னை கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி அளித்த வைப வம் ஆடி த பசு திரு வி ழா வாக ஆண்டு தோறும் இங்கு விமர் சை யாக கொண் டா டப் ப டு கி றது.
இந்த ஆண்டு இத் தி ரு விழா கடந்த 20ம் தேதி கொடி ஏற் றத் து டன் துவங் கி யது. 12 நாள் நடை பெ றும் விழா வில் தின மும் காலை யில் அம் பாள் சிவ லிங்க தரி ச னம், தமிழ் மறை ஓது தல், கோசம் ரக்ஷனை, வீணா கா னம் செய் தல், முளைப் பாரி எடுத் தல் உள் ளிட்ட அலங் கா ரங் களில் ரத வீதி உலா நடந் தது. இரவு அம் பாள் தங் கச் சப் ப ரம், கனக தண் டிகை, வெள்ளி காம தேனு, சிம் மம், ரிஷ பம், வெள்ளி சப் ப ரம், பூம் பல் லக் கு களில் எழுந் த ருளி உலா வந் தார். 9ம் திரு நா ளன்று கோமதி அம் பாள் தேரோட்டம் நடந் தது.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு வைப வம் நேற்று நடந் தது. முன் ன தாக காலை யில் கோயில் மூலஸ் தான சுவாமி, அம் பா ளுக்கு கும்ப அபி ஷே க மும், தொடர்ந்து வெளிப் பிர கார அபி ஷேக மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு மண் ட கப் ப டி தா ரர் கள் அபி ஷே கம், அலங் கா ரம், தீபா ரா த னை யும் நடந் தது.
பின் னர் கோயி லில் இருந்து நண் ப கல் 12.30 மணிக்கு கோமதி அம் பாள் தவக் கோ லத் தில் தங் கச் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத்தை அடைந் தார்.
அங்கு தவக் கோ லத் தில் பக் தர் களுக்கு மாலை வரை அருள் பா லித் தார். மாலை 4 மணிக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக அலங் க ரிக் கப் பட்ட வெள்ளி ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி வீதி உலா வாக மாலை 6.05 மணிக்கு தெற் கு ரத வீதி யில் உள்ள தபசு பந் தலை அடைந் தார்.
தபசு மண் ட பத் தில் கொலு வீற் றி ருந்த கோமதி அம் பாள் ஒற் றைக் கா லில் தவம் செய் யும் கோலத் து டன் தங் கச் சப் ப ரத் தில் தவசு பந் த லுக்கு வந் தார்.
சுவா மியை அம் பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம் பா ளுக்கு பட்டு, பரி வட்டம், மாலை மாற் றும் வைப வம் நடந் தது. மாலை 6.45 மணி அள வில் கோமதி அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி கொடுத் தார். அப் போது சுவாமி, அம் பா ளுக்கு ஒரே நேரத் தில் தீபா ரா தனை நடந் தது.
திரண் டி ருந்த லட் சக் க ணக் கான பக் தர் கள் ‘சங் கரா, நாரா ய ணா’ என்று விண் ண திர பக்தி கோஷம் முழங்க தரி ச னம் செய் த னர். தொடர்ந்து இரவு 12 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி மீண் டும் தபசு பந் த லுக்கு வந்து அம் பா ளுக்கு சங் க ர லிங் க மாக காட்சி கொடுத்த இரண் டாம் தவ சுக் காட்சி நடந் தது. இதை ய டுத்து சுவாமி, அம் பாள் இரு வ ரும் வீதி உலா வாக கோயி லுக்கு சென் ற னர்.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா
தவமிருந்த கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி திருக்காட்சி
‘சங்கரா, நாராயணா’ கோஷம் விண்ணதிர பக்தர்கள் தரிசனம்
தபசு காட்சியின்போது சங் க ர நா ரா யண சுவா மி- கோமதி அம் பாளுக்கு ஒரே நேரத்தில் தீபா ரா தனை நடந் தது.
ஆடித் த பசு திரு வி ழா வில் முத் துச் செல்வி எம் எல்ஏ, நெல்லை கலெக் டர் கரு ணா க ரன், எஸ்.பி. விக் ர மன், மாநில கூட்டு றவு இணைய துணைத் தலை வர் கண் ணன், மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேலு, நெல்லை ஆர் டிஓ. பெர்மி வித்யா, நீதி பதி முத் து கி ருஷ் ணன், தூத் துக் குடி அனல் மின் நி லைய செயற் பொ றி யா ளர் பக் தாச் ச லம், அய் யாத் துரை, நகர் மன்ற தலை வர் ராஜ லெட் சுமி, தாசில் தார் சிவக் கு மார், கோயில் இணை ஆணை யர் பச் சை யப் பன், துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன் உள் பட திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
நெல்லை எஸ்.பி. விக் ர மன் தலை மை யில் ஏடி எஸ்பி பால சுப் பி ர ம ணி யன், 3 டிஎஸ் பி கள், 17 இன்ஸ் பெக் டர் கள், 50 சப் இன்ஸ் பெக் டர் கள், 150 பெண் போலீ சார், ஊர்க் கா வல் படை, இளை ஞர் போலீஸ் படை மற் றும் போலீஸ் நண் பர் கள் குழு வி னர் உள் பட 450 போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
4 இடங் களில்
தற் கா லிக
பஸ் நிலை யம்
ஆடித் த பசு திரு வி ழாவை காண வந்த பக் தர் களுக்கு வச தி யாக நக ரின் எல்லை பகு தி க ளான அர சு ம ருத் து வ மனை, பொன் விழா மைதா னம், கோவிந் தப் பேரி தெப் ப க் கு ளம், புற ந கர் பஸ் நி லை யம் ஆகிய இடங் களில் தற் கா லிக பஸ் நி லை யம் அமைக் கப் பட்டி ருந் தது. இவற் றில் அடிப் படை வச தி கள் செய் யப் பட்டி ருந் தன. தமிழ் நாடு அரசு போக் கு வ ரத்து கழ கத் தின் மூலம் 100க்கும் மேற் பட்ட சிறப்பு பஸ் களும் இயக் கப் பட்டன.
விளைபொருளை
காணிக்கை செலுத்திய பக்தர்கள்
ஆடித் த பசு திரு வி ழா வில் அம் பா ளுக்கு சுவாமி காட்சி கொடுத்த போது பக் தர் கள் தங் க ளது விளை நிலங் களில் விளைந்த காய் கறி, மிள காய், வத் தல், பருத்தி, கடலை மற் றும் நவ தா னி யங் களை நேர்ச் சை யாக சுவாமி மற் றும் அம் பாள் சப் ப ரங் களின் மீது வீசி எறிந்து தங் க ளது வேண் டு தலை நிறை வேற் றி னர்.
தப சுக் காட்சி நடந்த தெற்கு ரத வீ தி யில் பக் தர் கள் கடல் போல் சங் க மித் த னர்.
கூட்டத்தை பயன் ப டுத்தி சமூக விரோ தி கள் யாரும் ஊடு ரு வி பக்தர்களிடம் கைவரிசை காட்டாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக தபசு காட்சி நடந்த இடத்தில் 3 பகு தி களில் டவர் அமைத்து போலீ சார் பைனா கு லர் மூலம் கண் கா ணித் த னர்.
கோயில் மற் றும் நக ரின் முக் கிய வீதி களில் கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப் பட்டது.
Thanks : Dinakaran

Thursday, July 30, 2015

கடையநல்லூரில் கடைகள் அடைப்பு.. மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி அஞ்சலி..




கடையநல்லூர் பஸ்டாண்ட், ஆஸ்பத்திரி ஸ்டாப், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் முழு அடைப்பு செய்யபட்டு இருந்தது மேலக்கடையநல்லூர் பகுதியில் மட்டும் இளைஞர்கள் நடத்தும் 5 கடைகள் மட்டும் அடைக்கபட்டு இருந்தன.






நன்றி : ஜெயமாலன்

விதைக்கப்பட்டார் கலாம்... :(



மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

"ஆழ்ந்த இரங்கல்கள்"


Wednesday, July 29, 2015

அப்துல்கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் குற்றாலம் சாரல் விழா நிகழ்ச்சிகள் ஆக.2ம் தேதி வரை ரத்து..



அப் துல் கலாம் மறை விற் காக 7 நாட் கள் துக் கம் அனு ச ரிக் கப் ப டு வ தால் குற் றா லம் சாரல் விழா நிகழ்ச் சி கள் ஆக.2ம் தேதி வரை ரத்து செய் யப் பட்டுள் ளன.
குற் றா லத் தில் ஜூன் மாதம் துவங் கும் சீசன் ஆகஸ்ட் வரை நீடிக் கும். தற் போது, குற் றா லத் தில் சீசன் களை கட்டி காணப் ப டு கி றது. சீசனை முன் னிட்டு ஆண் டு தோ றும் தமி ழக அரசு சார் பில் சாரல் திரு விழா கொண் டா டப் ப டும். இந்த ஆண்டு சாரல் திரு விழா கடந்த 25ம் தேதி தொடங் கி யது. சுற் றுலா பய ணி களை மகிழ் விக் கும் வகை யில் எக்கோ பார்க் கில் பல வ கை யான கண் காட் சி கள், நீச் சல் போட்டி ஆகி யவை நடந் தது. மேலும், கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி, பட குப் போட்டி என பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டி ருந் தது.
இந் நி லை யில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் மறைவை அடுத்து சாரல் திரு விழா நிகழ்ச் சி கள் நேற்று (28ம் தேதி) ரத்து செய் யப் பட்டன. ஆக.2ம் தேதி வரை துக் கம் அனு ச ரிக் கப் ப டு வ தால் நிகழ்ச் சி கள் அது வரை ரத்து செய் யப் பட்டுள் ள தாக நெல்லை கலெக் டர் கரு ணா க ரன் அறி வித் துள் ளார். இது குறித்து அவர் கூறி யி ருப் ப தா வது:
முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து தமி ழக அரசு ஒரு வார காலம் (ஆக.2 வரை) துக் கம் அனு ச ரிக் க வும், அரசு விழாக் கள் அனைத் தை யும் நிறுத்தி வைக் க வும் உத் த ர விட்டுள் ளது. அதன் அடிப் ப டை யில் குற் றா லம் பேரூ ராட்சி கலை வா ணர் கலை ய ரங் கில் கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வரும் சாரல் திரு விழா ஆக.2ம் தேதி வரை தற் கா லி க மாக நிறுத்தி வைக் கப் பட்டுள் ளது. ஆக.3ம் தேதி முதல் நிகழ்ச் சி கள் தொடர்ந்து நடை பெ றும்.
அதன் படி, நேற்று (28ம் தேதி) நடக்க இருந்த கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக. 3ம் தேதி யும், இன்று (29ம் தேதி) ஏற் பாடு செய் யப் பட்டி ருந்த சுற் றுச் சூ ழல் பாது காப்பு குறித்த ஓவி யப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.4ம் தேதி யும் நடை பெ றும். ஜூலை 30ம் தேதி நடக்க இருந்த பட குப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.5ம் தேதி யும், 31ம் தேதி அறி வித்த ஆண ழ கன் போட்டி மற் றும் கலை நி கழ்ச் சி கள் ஆக.6ம் தேதி யும், ஆக.1ம் தேதி அறி வித்த நிறைவு விழா நிகழ்ச் சி கள் ஆக.7ம் தேதி யும் நடத் தப் ப டும்.
சுற் றுலா பய ணி கள், போட்டி களில் பங் கேற் ப வர் கள் ஆக.3ம் தேதி முதல் நடக் கும் நிகழ்ச் சி களில் கலந்து கொள்ள வேண் டும்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாள் துக்கம்
குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சிகள் ஆக.2 வரை ரத்து
குற் றா லம் கலை வா ணர் கலை ய ரங் கத் தில் நிகழ்ச் சி கள் அனைத் தும் ரத்து செய் யப் பட்ட தால் வெறிச் சோ டி யது.

காரையாறு சொரிமுத்தையனார் கோயில் திருவிழா வரும் 6ம் தேதியன்று கால்நாட்டுடன் தொடங்குகிறது.



காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் திரு விழா வரும் 6ம் தேதி யன்று கால் நாட்டு டன் தொடங் கு கி றது. இவ் வி ழா வில் 1.25 லட் சம் பக் தர் கள் பங் கேற் பர் என எதிர் பார்க் கப் ப டு கி றது.

நெல்லை மாவட்டத் தின் பிர சித்தி பெற்ற கோயில் களில் ஒன் றாக காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் காணப் ப டு கி றது. இக் கோ யில் திரு விழா ஆடி அமா வாசை தினத் தை யொட்டி 10 தினங் கள் நடக் கும். இவ் வாண் டுக் கான திரு விழா வரும் 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கு கி றது. களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக எல் கைக் குள் இருக் கும் இக் கோ யில் திரு வி ழா விற்கு நெல்லை, தூத் துக் குடி மாவட்டம் மட்டு மின்றி தமி ழ கம் முழு வ தும் இருந்து பக் தர் கள் வரு கின் ற னர். உள் ளூர் பக் தர் களில் பெரும் பா லா னோர் கோயில் சுற் று வட்டார பகு தி களில் டென்ட் அடித்து 3 முதல் 5 தினங் கள் வரை முகா மி டு வர். அவர் கள் வச திக் காக கோயில் நிர் வா க மும், வனத் து றை யும் பல் வேறு ஏற் பா டு களை செய்து வரு கி றது. குறிப் பாக கோயி லுக்கு வரும் பக் தர் களுக்கு நூற் றுக் க ணக் கான தற் கா லிக கழிப் ப றை கள் அமைக் கும் பணி கள் நடந்து வரு கி றது.
கோயி லுக்கு செல் லும் பக் தர் கள் பிளாஸ் டிக் பைகள், பாட்டில் களை தவிர்க்க வேண் டும். மது பாட்டில் கள், கூரிய ஆயு தங் கள், தீப் பெட்டி உள் ளிட்ட பொருட் களை வனத் திற் குள் கொண்டு செல் லக் கூ டாது. நாய், பூனை உள் ளிட்ட செல்ல பிரா ணி களை கொண்டு செல்ல கூடாது. வாடகை வாக னங் களை வனப் ப கு திக் குள் பார்க் கிங் செய் யக் கூ டாது. ஆற் றில் அபா ய க ர மான பகு தி களுக் குள் சென்று குளிக்க கூடாது உள் ளிட்ட பல் வேறு அம் சங் களை வலி யு றுத்தி சொரி முத் தை ய னார் பக் தர் கள் அதி கம் குடி யி ருக் கும் ஆலங் கு ளம் சுற் று வட்டார பகு தி களில் தற் போது வனத் துறை சார் பில் விழிப் பு ணர்வு பிர சா ரம் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.
இது குறித்து, களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக இயக் கு னர் நெல் லை யில் நேற்று நிரு பர் களி டம் கூறு கை யில், ‘சொரி முத்து அய் ய னார் கோயி லுக்கு கடந் தாண்டு 1.20 லட் சம் பக் தர் கள் வந் த னர். இவ் வாண்டு இது 1.25 லட் சத்தை தாண் ட லாம்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
சொரிமுத்தையனார் கோயில் திருவிழா 6ம் தேதி தொடக்கம்
1.25 லட்சம் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புலி கள் எண் ணிக்கை உயர்வு
புலி கள் காப் பக கள இயக் கு னர் வெங் க டேஷ் கூறு கை யில், ‘இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 1411 ஆக இருந் தது. இது, 2014ம் ஆண்டு 2226 ஆக உயர்ந் துள் ளது. தமி ழ கத் தில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 76 ஆக இருந் தது. 2014ம் ஆண்டு 229 ஆக உயர்ந் துள் ள து’ என் றார்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
புலி கள் காப் பக துணை இயக் கு னர் காஞ் சனா, பிள்ளை விநா ய கம் ஆகி யோர் உட னி ருந் த னர்.

கோலாகலமாக நடந் தது சங்கரன் கோவில் தேரோட்டம்... நாளை ஆடித்தபசு..



சங்கரன் கோவி லில் ஆடித்தபசு தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந் தது.

சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ணர் சுவாமி கோயி லில் ஆடித் த பசு விழா கடந்த 20ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கி யது. விழா வை யொட்டி தின மும் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு வழி பாடு நடந்து வரு கி றது.
காலை, மாலை கோயி லில் இருந்து அம் பாள் பல் வேறு திருக் கோ லத் தில் எழுந் த ருளி வீதி உ லா வும் இர வில் மண் ட கப் ப டி தா ரர் சார் பில் அலங் க ரிக் கப் பட்ட சப் ப ரத் தில் அம் பாள் வீதி உ லா வும் நடந்து வரு கி றது.
7ம் திரு நா ளான கடந்த 26ம் தேதி இரவு பூம் பல் லக் கில் கோம தி அம் பாள் வீதி உலா நடந் தது. 8ம் திரு நா ளான நேற்று முன் தி னம் வெள்ளி காம தேனு வாக னத் தில் அம் பாள் வீதி உலா நடந் தது. 9ம் திரு நா ளான நேற்று காலை அம் பாள் தேரோட்டம் நடந் தது.
இதை யொட்டி அதி காலை அம் பாள், தேருக்கு எழுந் த ரு ளி னார். தொடர்ந்து காலை 9.50 மணிக்கு பக் தர் க ளால் தேர் வடம் பி டித்து இழுக் கப் பட்டது. 4 ரத வீதி களை வலம் வந்த தேர், மதி யம் 12.50 மணிக்கு நிலை யம் வந் த டைந் தது. இதில் நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன், அதி முக நகர செய லா ளர் ஆறு மு கம், தொகுதி இணை செய லா ளர் வேலு சாமி, பாஜ மாவட்ட துணை தலை வர் செந் தூர் பாண் டி யன், நகர தலை வர் ரவி பாண் டி யன் உட் பட ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற் ற னர்.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு நாளை (30ம் தேதி) நடக் கி றது. இதை யொட்டி அன்று காலை கோயி லின் மேற்கு பிர கா ரம் யாக சாலை மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார தீபா ரா தனை நடக் கி றது. பின் னர் கோமதி அம் பாள் தங் கச் சப் ப ரத் தில் தவக் கோ லத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத் திற்கு சென்று தவ மி ருக் கும் நிகழ்ச்சி நடக் கி றது.
மாலை யில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர நா ரா ய ண ராக ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி தபசு பந் தலை அடைந் த தும், அங்கு மாலை 6 மணிக்கு அம் பா ளுக்கு சுவாமி சங் கர நாரா ய ண ராக காட்சி கொடுக் கும் ஆடித் த பசு விழா நடக் கி றது. தொடர்ந்து அம் பாள் மீண் டும் தபசு மண் ட பத் தில் தவ மி ருக்க சென் ற தும், இரவு 12 மணி அள வில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர லிங் க ராக வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி அம் பா ளுக்கு சங் க ர லிங்க சுவா மி யாக காட்சி கொடுக் கும் இரண் டாம் தபசு காட்சி நடக் கி றது.

Tuesday, July 28, 2015

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.... ஒரு சகாப்தம்..



பள்ளிப்பருவம் முதல்.. 


இந் தி யா வின் 11வது குடி ய ர சுத் தலை வ ராக கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித் த வர் ஏ.பி.ஜே. அப் துல் கலாம்.
தமி ழ கத் தின் தென் கோ டி யில் அமைந் துள்ள ராமேஸ் வ ரத் தில் கடந்த 1931ம் ஆண்டு அக் டோ பர் மாதம் 15ம் தேதி பிறந் தார். அவுல் பகீர் ஜெய் னு லா பு தீன் அப் துல் கலாம் என் பது அவ ரது முழுப் பெயர்.
அவ ரது தந்தை ஜெய் னு லா பு தீன் படகு ஓட்டிக் கொண் டி ருந் தார். அவ ரது தாயா ரின் பெயர் ஆயி ஷாம்மா.
மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த அப் துல் கலாம் சிறு வய தி லேயே தனது குடும் பத் திற்கு வரு மா னம் ஈட்டிக் கொடுத்து உத வும் வகை யில் செய் தித் தாள் விற் பனை செய்து வந் தார்.
சிறு வ ய தி லேயே படிப் பில் ஆர் வத் து டன் இருந்த கலா முக்கு கணி தப் பாடத் தில் மிகுந்த ஈடுபாடு இருந் தது.
ராம நா த பு ரத் தில் உள்ள ஸ்்க் வார்ட்ஸ் மெட் ரி கு லே ஷன் மேல் நி லைப் பள் ளி யில் தனது பள் ளிப் ப டிப்பை முடித் தார்.
பின் னர் திருச் சி யில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் கல் லூ ரி யில் சேர்ந்து இயற் பி ய லில் பட்டம் பெற் றார்.
அதன் பின் னர் கலாம் சென் னைக்கு வந்து வானி யல் ்படிப் பில் சேர்ந்து பொறி யி யல் பட்டம் பெற் றார்.
பொறி யி யல் பட்டம் படித்த போது கலாம் மேற் கொண்ட ஒரு பயிற் சித் திட்டத் தில் முன் னேற் றம் இல் லா த தால் அதி ருப்தி அடைந்த கல் லூரி முதல் வர், அற் கான கெடுவை நிர் ண யித் தார்.
அந்த கெடுவை ஏற் றுக் கொண்ட கலாம் குறிப் பிட்ட காலத் திற் குள் அதனை முடித்து முதல் வ ரின் பாராட்டைப் பெற் றார்.
வானி யல் பொறி யி ய லில் பட்டம் பெற்ற கலா முக்கு இந் திய விமா னப் படை யில் போர் விமா னங் களை இயக் கும் விமா னி யாக வேண் டும் என்று விரும் பி னார்.
ஆனால், எட்டு பேரை மட்டும் தேர்ந் தெ டுக்க நடை பெற்ற தேர் வில் இவ ருக்கு ஒன் ப தா வது இடம் தான் கிடைத் தது என் ப தால் அவ ரது விருப் பம் நிறை வே றா ம லேயே போனது.
பின் னர் அவர் இந் திய பாது காப்பு ஆராய்ச்சி மற் றும் அபி வி ருத்தி நிறு வ னத் தில் இணைந்து அணு விஞ் ஞா னி யா னார்.
அப்துல் கலாம்

உலக அளவில் பிரபலமான இந்திய ஜனாதிபதி


அப் துல் கலாம், ஜனா தி ப தி யாக தனது பதவி காலத்தை முழு மை யாக நிறைவு செய்த பின் னர் மீண் டும் தனக்கு மிக வும் பிடித் த மான ஆசி ரி யர் பணிக்கு திரும் பி னார். மாண வர் களுக்கு பாடம் கற் பித் த லில் தன்னை முழு மை யாக ஈடு ப டுத் திக் கொண் டார். இதற் காக இந் தியா முழு வ தும் சுற் றுப் ப ய ணம் மேற் கொண்டு முக் கிய கல்வி நிறு வ னங் களில் வருகை பேரா சி ரி ய ராக தன்னை நிலை நிறுத் திக் கொண் டார்.
குறிப் பாக, மேகா லயா மாநில தலை ந கர் ஷில் லாங் கில் உள்ள இந் திய மேலாண்மை கல்வி நிறு வ னம் (ஐஐ எம்), ஐஐ எம் அக ம தா பாத், இந் தி யன் இன்ஸ் டி டி யூட் ஆப் சயின்ஸ், பெங் க ளூரு, திரு வ னந் த பு ரத் தில் உள்ள இந் திய விண் வெளி அறி வி யல் மற் றும் தொழில் நுட்ப நிறு வ னம், ஐஐடி ைஹத ரா பாத், பன ராஸ் இந்து பல் கலை மற் றும் சென்னை அண்ணா பல் க லை யில் பாடம் கற் பிக் கும் பணியை விரும்பி மேற் கொண்டு வந் தார்.
வீணை வாசித் தல் தமிழ் மொழி யில் கவிதை எழுது வ தில் அதிக ஆர் வம் கொண் ட வ ராக இருந் தார்.
இளை ஞர் களின் முன் மா தி ரி யாக கடந்த 2003 மற் றும் 2006ம் ஆண் டு களில் எம் டிவி கலாமை தேர்வு செய்து விருது வழங்கி கவி ர வித் தது.
இந் திய இளை ஞர் களின் ரோல் மாட லா க வும், உல கம் அறிந்த இந் திய ஜனா தி ப தி யாக கலாம் அறி யப் பட்ட வர். எனி னும், கடந்த 2011ம் ஆண்டு அமெ ரிக் கா வின் ஜான்.எப்.கென் னடி விமான நிலை யத் தில் பாது காப்பு சோதனை என்ற பெய ரில் கலாமை அங் குள்ள விமான நிலைய பாது காப்பு அதி கா ரி கள் சோத னைக்கு உட் ப டுத் தி னர். இதற்கு இந் திய வெளி யு றவு அமைச் ச கம் கடும் எதிர்ப்பு தெரி வித் தது. இத னை ய டுத்து தனது செய லுக்கு அமெ ரிக்கா வருத் தம் தெரி வித் தது.
இதே போன்று கடந்த 2009ம் ஆண்டு புது டெல்லி இந் தி ரா காந்தி விமான நிலை யத் தி லும், விமான நிலைய ஊழி யர் ஒரு வ ரால் கலாம் தடுத்து நிறுத் தப் பட்டு சாதா ரண பய ணியை போன்று நடத் தப் பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு கூடங் கு ளம் அணு மின் நி லைய விவ கா ரத் தில் கலா மின் ஆத ரவு நிலைப் பாட்டை உள் ளூர் கிராம மக் கள் கடு மை யாக விமர் சித் த னர். அணு மின் உற் பத்தி பாது காப் பா னது என் னும் கலா மின் உறு தி மொ ழியை மக் கள் ஏற் க வில்லை.

ஏவுகணையின் தந்தை ..


இந்தியா வின் ஏவு க ணை களில் முக் கி ய மா ன தாக கரு தப் ப டும் அக்னி ஏவு க ணையை உரு வாக் கி ய தால் கலாம் ஏவு கணை தந்தை என வர் ணிக் கப் பட்டார். விஞ் ஞா னி யாக இருந்து பல ஏவு க ணை கள், செயற் கைக் கோள் கள், அணு சோதானை ஆகி ய வற் றில் முக் கி யப் பங் காற்றி குடி ய ர சுத் தலை வ ரா க வும் உயர்ந்த கலா மின் பெயரை உச் ச ரிக் காத வீடு களே இல்லை எ்ன்று கூறும் அள வுக்கு அவர் மக் க ளால் பெரி தும் மதிக் கப் பட்ட வ ராக இருந் தார்.
விஞ் ஞா னம் மற் றும் தொழில் நுட் பத் தில் மிகச் சி றந்து விளங் கிய கலாம், பயின் றது முழு வ தும் இந் தி யா வில் தான். கல் விக் காக அவர் வெளி நா டு களுக்கு சென் றது கிடை யாது. இதை அவர் நான் மேட் இன் இந் தியா என்று விளை யாட்டாக கூறு வ தும் உண்டு. இந் தி யா வின் உண் மை யான மத சார் பற் ற வா தி யாக வாழ்ந்து காட்டி ய வர் கலாம். அவர் குரா னும் ஓது வார். பக வத் கீதை யும் ஓது வார்.
இந் தி யா வின் குடி ய ர சுத் தலை வ ராக ஆகும் முன்பே உய ரிய விரு து க ளைப் பெற் ற வர். பத்ம பூஷண் மற் றும் உய ரிய விரு தான பாரத் ரத்னா விரு து க ளைப் பெற் ற வர் கலாம்.
இந் திய பாகிஸ் தான் எல் லைக் கட்டுப் பாட்டு கோடு பகு திக்கு சென்று அங் குள்ள வீரர் களி டம் உரை யாற் றிய இந் தி யா வின் முதல் குடி ய ர சுத் தலை வர் என்ற பெரு மை யும் கலாமுக்கு உண்டு..


ஏழையாக பிறந்து கல்வியாளராக உயர்ந்தார்..


ராமேஸ் வ ரம் பட கோட்டி குடும் பத்தை சேர்ந்த ஆவுல் பக் கீர் ஜெயி னு லா வு தீன்- ஆசி யம் மாள் தம் ப தி யின் 3வது மக னாக 1931 அக் டோ பர் 15ம் தேதி அப் துல் க லாம் பிறந் தார். சிறு வ ய தில் ராமேஸ் வ ரத் தில் உள்ள துவக் கப் பள் ளி யில் ஆரம் பக் கல்வி பயின் றார். பள்ளி நேரம் போக, அதி கா லை யி லும் மாலை யி லும் வீடு வீடாக சென்று செய் தித் தாள் கள் போடும் வேலை செய்து வந் தார். அதன் மூலம் கிடைக் கும் வரு வாயை தனது சிறு வ யது படிப்பு செல வுக்கு பயன் ப டுத் தி னார். மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த இவர், தனது ஆரம் பக் கல் விக்கு பின், ராம நா த பு ரத் தில் உள்ள சுவார்ட்ஸ் பள் ளி யில் உயர் நி லைக் கல் வியை பயின் றார். அதன் பின் னர் திருச் சி யில் உள்ள செயின்ட் ஜோசப் கல் லூ ரி யில் தனது பட்டப் ப டிப்பை துவக் கி னார்.


விருதுகள் மற்றும் கெளரவங்கள்..



எழுதிய நூல்கள்

‘விங்ஸ் ஆஃப் பயர்’ என்ற பெய ரில் கலாம் தனது சுய ச ரி தையை எழு தி னார். இந்த நூல் தமி ழில் ‘அக் னிச் சிற கு கள்’ என்ற பெய ரில் மொழி பெ யர்க் கப் பட்டு பெரும் வர வேற் பைப் பெற் றது. ஆங் கி லத் தில் 2020 - எ விஷன் ஃபார் தி நியூ மில் லே னி யம், என் வி ஷ னிங் எம் ப வர்ட் நேஷன், இக் னை டட் மைண்ட்ஸ், மை ஜர்னி, டெவ லெப் மெண்ட்ஸ் இன் ப்ளு யிட் மெக் கா னி சம் அண்ட் ஸ்பேஸ் டெக் னா லஜி, தி லூமி னஸ் ஸ்பார்க்ஸ், தி லைஃப் ட்ரீ, மிஷன் இந் தியா, சில்ட் ரன் ஆஸ்க் கலாம், கைடிங் சோல்ஸ், இன் டா மி ட பிள் ஸ்பி ரிட், இன்ஸ் பை ய ரிங் தாட்ஸ் ஆகிய நூல் க ளைக் கலாம் எழு தி யுள் ளார். இவற் றில் பல நூல் கள் பல் வேறு மொழி களில் மொழி பெ யர்ப்பு செய் யப் பட்டு வெளி யி டப் பட்டுள் ளது.

நீலச் சட்டை யில்...

5ம் வகுப்பு படிக்கும் போது ஆசி ரி ய ரி டம் பறவை எவ் வாறு பறக் கி றது என்ற கேள் வியை கேட்க, பறவை பறக் கும் விதத்தை ஆசி ரி யர், மாண வர் களுக்கு கூறி னார். அன்றே, அவர் மன தில், வானத் தில் நாமும் இது போல், பறக்க வேண் டும் என்ற எண் ணம் உதித் த தாக, மாண வர் கள் மத் தி யில் அவர் கூறியுள்ளார். அது முதல் தனது மன தில் பதிந் து விட்ட, நீல வானத் தை யும் பறவை பறப் ப தை யும் தனது வாழ்க்கை லட் சி ய மாக கொண்டு, உயர் கல் விக்கு பின், ஏரோ நாட்டிக் கல் சயின்ஸ் கல் வியை பயின் றார். தனது இள மைக் கால நினை வு களில் பதிந் து விட்ட நீல வா னத்தை இறுதி வரை, நினை வு கூ ரும் வகை யில் செல் லும் இடங் களில் எல் லாம் நீல வண்ண சட்டை யையே அவர் அணிந்து வந் தது குறிப் பி டத் தக் கது.


அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...  


- ஐ லவ் கடையநல்லூர் டீம் 


Thanks : Dinakaran



Monday, July 27, 2015

ஏவுகணை தந்தை அப்துல்கலாம் மரணம்.... :(



அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நீண்ட வரிசை..



குற் றா லத் தில் விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால், அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் நடப் பாண்டு ஜூன் 3வது வாரத் தில் தான் சீசன் துவங் கி யது. துவங் கி ய பி றகு தொடர்ச் சி யாக 10 நாட் கள் சாரல் நன் றாக இருந்த நிலை யில், திடீ ரென சாரல் மறைந்து ஜூன் 15ம் தேதி வரை வெயில் கொளுத் தி யது. பின் னர், ஆடி மா தம் துவங் கி ய பி றகு மீண் டும் சீசன் களை கட்டி யது. தொடர்ந்து பெய்த சாரல், மித மான தென் றல் காற்று, அரு வி களில் ஆர்ப் ப ரித்து கொட்டிய தண் ணீர், பண் டிகை காலம், மற் றும் விடு முறை தினங் கள், சாரல் திரு விழா துவக் கம் உள் ளிட்ட பல் வேறு கார ணங் க ளால் குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க ரித் தது. சாதா ரண நாட் களி லும் விடு முறை தினங் களை போல் கூட்டம் காணப் பட்டது.
இந் நி லை யில் விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித் தது. ஆயி னும், எதிர் பா ராத வித மாக குற் றா லத் தில் சாரல் இல் லா மல் கடந்த 2 நாட் க ளாக வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து சற்று குறைந் துள் ளது. இத னால், அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர். அதி க பட் ச மாக மெயி ன ரு வி யில் கார் பார்க் கிங் வரை ஆண் கள் வரி சை யில் காத் தி ருந் த னர். பெண் கள் கூட்ட மும் குற் றா ல நா தர் கோயில் தெற்கு சன் னதி வரை நீண் டி ருந்தது. இதே போல, ஐந் த ருவி, பழைய குற் றால அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

Sunday, July 26, 2015

கடையநல்லூர் அருகே இருளில் மூழ்கி இருக்கும் சாலை...




கடையநல்லூர் அடுத்துள்ள பண்பொழி அருகே அமைந்துள்ளது கரிசல் குடியிருப்பு கிராமம். இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இதை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.


இந்த ஊருக்கு அருகே வடகரை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த இரண்டு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையயானது சுமார் ஒருகிலோ மீட்டர் தூரமாகும். இவ்வழியாக அரசு பேரூந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கென 1–8ம் வகுப்பு வரை கல்வி பயில நடுநிலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவ, மாணவிகள் உயர், மேல்நிலை கல்வி கற்க அருகே அமைந்துள்ள வடகரை பேரூராட்சில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்றுபடித்து வருகின்றனர்.


இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைக்காக வடகரையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் பொருட்கள் வாங்க –விற்க அனைவரும் பிரதானசாலையான இச்சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூடம் முடிந்து டியூசன் முடித்து வரும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாகத்தான் வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு மிக முக்கியமான பிரதானசாலையில் போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் குடிமகன்களின் ஆதிக்கம் அகரித்துள்ளதால் இரவு நேரங்களில் ஆண்களும் பெண்களும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாக வர மிகவும் அச்சப்பட்டு பயணிக்க வேண்டிய சுழ்நிலையில் மிகுந்த வேதனையுடன் வந்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி இரு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Thanks : malaimalar