Saturday, December 28, 2013

நமது ரயில் நிலையத்தில் உள்ள குறைபாடு



நமது கடையநல்லூர் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடை மேடை மிகவும் தாழ்வாக உள்ளது .,. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது... சென்னையிலிருந்து வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் பெரும்பாலான நேரங்களில் இரண்டாவது நடை மேடையில் தான் நிற்கிறது இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது... இதை சமந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி நமது இ லவ் கடையநல்லூர் பக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.. 

விரைவில் இதற்க்கான தீர்வு கிடைக்கும் என நம்புவோம்..


இது குறித்த உங்களது கருத்துக்கள்...

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்



பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது ...

சென்னை எழும்பூரிலிருந்து தற்போது 8.10 க்கு கிளம்பும் ரயில் இனி 8.50 க்கு கிளம்பும்.. மற்றும்
செங்கோட்டையிலிருந்து தற்போது இரவு 7 மணிக்கு கிளம்பும் ரயில் இனி 6.30 க்கே கிளம்பிவிடும்...

இந்த புதிய நேர மாற்றம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது ...