Friday, June 12, 2015

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடை ய நல் லூர் கடந்த சில நாட் களுக்கு முன்பு தாலு கா வாக உரு வாக் கப் பட்டு புதிய தாலுகா அலு வ ல கம் செயல் பட்டு வரு கி றது. இந் நி லை யில் நேற்று இரவு திடீ ரென தாலுகா அலு வ ல கம் முன்பு கடை களை அமைப் ப தற்கு சிலர் முயற் சித் துள் ள னர். தக வல் அறிந்த கடை ய நல் லூர் காவல் நிலைய இன்ஸ் பெக் டர் சாம் சன் தலை மை யில் எஸ்.ஐ. முத் து லெட் சுமி மற் றும் போலீ சார், கடை ய நல் லூர் நக ராட்சி நகர அமைப்பு ஆய் வா ளர் ஜின்னா ஆகி யோர் தாலுகா அலு வ ல கம் முன்பு தேசிய நெடுஞ் சா லை யில் சட்ட விரோ த மாக ஆக் கி ர மிப்பு செய்த கடை களை அகற் றி னர். இத னால் அப் ப கு தி யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட்டது.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment