Tuesday, June 9, 2015

கடை ய நல் லூர் அருகே பள்ளி மாணவி மாயம்...



கடை ய நல் லூர் அருகே உள்ள சிங் கி லி பட்டி கொத் தா ள வீ ரன் தெரு வைச் சேர்ந் த வர் முரு கன் மகள் முத் து லெட் சுமி (15) இவர் புளி யங் கு டி யி லுள்ள தனி யார் பள் ளி யில் 10ம் வகுப்பு படித்து வரு கி றார். கடந்த 5ம் தேதி இரவு கடைக்கு சென்ற முத் து லெட் சுமி பின் னர் வீடு திரும் ப வில்லை. அவ ரது பெற் றோர் உற வி னர் வீடு உட் பட பல இடங் களில் தேடி யும் முத்து லெட் சுமி குறித்து எந்த தக வ லும் கிடைக்க வில்லை. இதை ய டுத்து முத் து லெட் சு மி யின் தந்தை முரு கன் சொக் கம் பட்டி போலீ சில் நேற்று புகார் செய் தார். எஸ்ஐ சிபின் ராஜ் மோன் வழக்கு பதிவு செய்து முத் து லெட் சு மியை தேடி வரு கி றார்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment