Wednesday, June 17, 2015

கடையநல்லூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்


கடை ய நல் லூர் தாலுகா அலு வ லக கட்டி டத்தை மக் கள் வசிக் கும் பகு தி யில் அமைக்க கோரி எஸ் டி பிஐ கட்சி சார் பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந் தது.
பெரிய பள் ளி வா சல் எதிரே உள்ள மணிக் கூண்டு முன்பு நடந்த ஆர்ப் பாட்டத் திற்கு மாவட்ட பொதுச் செய லா ளர் யாஸர் கான் தலைமை வகித் தார். மாநில செயற் குழு உறுப் பி னர் ஜாபர் அலி உஸ் மானி பேசி னார். மாவட்ட தலை வர் திவான் சிறப்பு அழைப் பா ள ராக பங் கேற் றார். கடை ய நல் லூர் இ.பி.ஆபீஸ் முன்பு உள்ள ஒழுங்கு முறை விற் பனை கூடத் தில் தற் கா லி க மாக தாலுகா அலு வ ல கம் செயல் பட்டு வரு கி றது. இந் நி லை யில் நிரந் தர தாலுகா அலு வ ல கம் கடை ய நல் லூர் நக ராட் சிக்கு தொடர் பில் லாத, போக் கு வ ரத்து வச தி கள் இல்லா கிரா மப் ப கு திக்கு கொண்டு செல் லும் முயற் சிக்கு எதிர்ப்பு தெரி வித் தும் அதற்கு கண் ட னம் தெரி வித் தும் கோஷங் கள் எழுப் பப் பட்டன. மேலும் கடை ய நல் லூர் நக ராட் சி யி லேயே அர சுக்கு சொந் த மாக உள்ள இடங் களில் ஒன்றை தேர்வு செய்து அதில் தாலுகா அலு வ ல கத் திற்கு நிரந் தர கட்டி டம் அமைக் க வும் கோரிக்கை விடுக் கப் பட்டது. ஆர்ப் பாட்டத் தில் மாவட்ட செய லா ளர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட பொரு ளா ளர் முகம் மது ஹசன் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் கள் அபு லைஸ், முகம் மது ஹக் கீம், நாகூர் மீரான், முகம் மது உசேன், நகர தலை வர் செய் யது முகம் மது, செய லா ளர் முகம் மது அலி, மற் றும் தொகுதி நிர் வா கி கள் முன் னிலை வகித் த னர்.
ஆர்ப் பாட்டத் தில் 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் ட னர். நகர தலை வர் செய் யது முகம் மது நன்றி கூறி னார்.

Thanks ; Dinakaran

No comments:

Post a Comment