Friday, June 5, 2015

கடையநல்லூரில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் ஆகற்றம்..

நமது கடையநல்லூரில் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்களில் விளம்பர போர்டுகள் வைப்பதற்காக ஆணிகள் அடிப்பார்கள்... இது மிகப்பெரிய குற்றம்.. 


இதனால் மரங்கள் வளராமல் பட்டுப் போகும் .. சமுக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர். நமது கடையநல்லூர்க்கு புதிதாக காவல்துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள திரு.சாம்சன் எட்வர்ட் அவர்களும் இயற்கை ஆர்வளர் தான் அதன் காரணமாக நமது மெயின் ரோட்டில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை ரோட்டரி சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து அகற்றினார்.. 

அவரது செயல்களைக் கண்ட அனைவரும் தாங்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.. இதே போல் தொடர்ந்து ஆணிகளை அகற்றப் போவதாக தெரிவித்துள்ளனர்.. 


இந்த பணியை செய்த அனைவருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.. 

படம் : காளிகுமார் 
செய்தி : ஐ லவ் கடையநல்லூர் குழு

No comments:

Post a Comment