Tuesday, June 9, 2015

முடங்கி கிடக்கும் திட்டப் பணிகள் கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடக்குமா?


கடை ய நல் லூர் நகராட்சி கூட்டத்தை நடத்த வேண் டு மென கவுன் சி லர் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
கடை ய நல் லூர் நக ராட் சி யில் அத் தி யா வ சிய பணி கள் மேற் கொள் வது குறித் தும், நக ராட்சி நிர்வாக நட வ டிக் கை கள் குறித் தும், மக் கள் தேவை கள் குறித் தும் கவுன் சி லர் கள் கோரிக்கை எழுப் பும் வகை யில் ஒவ் வொரு மாத மும் நக ராட் சி யில் நகர் மன்ற கூட்டம் நடப் பது வழக் கம்.
ஆனால் கடந்த மாதம் நடக்க வேண் டிய கூட்டம் சில கார ணங் க ளால் நடக் க வில்லை. இத னால் புதிய வீடு கட்ட பிளான் அப் ரூ வல் வாங்க முடி யா ம லும், கர்ப் பிணி பெண் கள் உதவி தொகை கள் பெற முடி யா ம லும், சுகா தார பணி கள் சரி வர நடை பெ றா ம லும் பொறி யி யல் துறை யில் தேர்வு செய் யப் பட்ட திட்ட பணி கள் சரி வர நடை பெ றா ம லும் முடங்கி போயுள் ளன. மேலும் பொது மக் களும், கவுன் சி லர் களும் நக ராட்சி அலு வ லக நேரத் தில் நக ராட்சி தலை வியை நேரில் சந் தித்து கோரிக்கை மனுக் களை கொடுக்க முடி யா மல் தவித்து வரு கின் ற னர்.
இத னால் இந்த மாத மா வது நகர் மன்ற கூட்டம் நடக் குமா என கவுன் சி லர் களும் பொது மக் களும் எதிர் பார்ப் பு டன் காத் தி ருக் கின் ற னர். மேலும் 2015-2016ம் ஆண் டுக் கான நிதி ஒதுக் கீட்டை தமி ழக அரசு ஒதுக் கீடு செய் துள் ள தாக தக வல் வந் துள் ளன. அந்த ஒதுக் கீட்டை அந் தந்த வார் டு களுக்கு ஒதுக் கீடு செய்ய நக ர சபை கூட்டம் நடத்த வேண் டு மென துணை சேர் மன் ராசையா மற் றும் கவுன் சி லர் கள் பாலாஜி, திவான் மை தீன் ஆகி யோர் கோரிக்கை வைத் துள் ளனர்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment