Thursday, June 25, 2015

செங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி


செங் கோட்டை யில் காவல் துறை சார் பில் ஹெல் மெட் விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது.
செங் கோட்டை காவல் நிலை யம் அருகே தலைக் க வ சம் அணி வது குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யில் தென் காசி ஏஎஸ்பி அர விந் தன் கலந்து கொண்டு அந்த வழி யாக மோட்டார் பைக் கு களில் தலைக் க வ சம் அணிந் த வர் களை பாராட்டி இனிப் பு கள் வழங் கி னார். மேலும் மோட்டார் பைக் கில் தலைக் க வ சம் அணி யா மல் வந் த வர் களி டம் தலைக் க வ சம் அணி வ தன் அவ சி யம் குறித்த விழிப் பு ணர்வு துண்டு பிர சு ரங் களை வழங் கி னார். நிகழ்ச் சி யில் செங் கோட்டை இன்ஸ் பெக் டர் முனீஸ் வ ரன், சப் இன்ஸ் பெக் டர் கள் கனி ராஜ், சங் கர், சிக் கந் தர், மற் றும் போலீ சார் கலந்து கொண்டு துண்டு பிர சு ரங் கள் வழங் கி னர். ஏஎஸ் பி யின் இந்த நட வ டிக் கையை மோட்டார் பைக் கில் சென் ற வர் கள் பாராட்டி னர்.

No comments:

Post a Comment