Thursday, June 11, 2015

கடையநல்லூர் அருகே கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து விபத்து


கடை ய நல் லூர் அருகே கால் வாய்க் குள் லாரி கவிழ்ந் தது.
வில் லி புத் தூ ரி லி ருந்து டயர் ஏற்றி வந்த லாரி நேற்று மாலை கடை ய நல் லூ ருக்கு வந்து கொண் டி ருந் தது. நாங் கு நே ரியை சேர்ந்த இச க்கி யப் பன் (26) என் ப வர் லாரியை ஓட்டி னார். அவ ரு டன் கிளீ னர் கள் செல் வ கு மார் (27), முனீஸ் வ ரன் (25) ஆகி யோர் இருந் த னர்.
சொக்கம் பட்டி தண் ணீர் பந் தல் அருகே உள்ள குறு கிய பாலத் தில் லாரி வரும் போது எதிரே வந்த பஸ் மீது மோதா மல் இருக்க டிரை வர் லாரியை திருப்பி உள் ளார். இதில் லாரி ஓடைக் குள் கவிழ்ந் தது. டிரை வ ரும், கிளீ னர் களும் லாரி யில் இருந்து குதித்து உயிர் தப் பி னர். டிரை வர் லேசான காய ம டைந் தார். இந்த விபத் தால் அப் ப கு தி யில் சிறிது நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட்டது. சொக் கம் பட்டி எஸ்.ஐ.சிபின் ராஜ் மோன் மற் றும் போலீ சார் கள் லாரியை மீட்டு போக் கு வ ரத்தை சரி செய் த னர்.
கடை ய நல் லூர் அருகே கால் வாய்க் குள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment