Wednesday, June 17, 2015

கடையநல்லூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் ...



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் கால் பதித்து 40ஆண்டுகள் ஆகிறது மாபெரும் உழைப்பால் ஆசிய திரைஉலகின் அரசனாக திகழ்கிறார்
இட பொழுதே சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் நல திட்ட உதவிகளை தொடங்கிவிட்டனர்



முதல்கட்டமாக முரட்டு பக்தர்கள் கடையநல்லூரில்உள்ள ஸ்ரீ உலகா உயர்நிலைபள்ளியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.



நோட்டு புத்தகத்தை பள்ளியில் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரான திரு சுந்தர் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காஞ்சி , சக்தி குமார் ஆகியோர்  கலந்து  கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்  ...


 

நோட்டில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வாசகமும் புவி வெப்பமடைதல் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
நோட்டு புத்தகங்கள் அச்சிடப்படிருந்தது.இது பள்ளி மாணவர்கள் மாணவிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



விழாவில் முரட்டுமுரட்டுபக்தர்கள் சார்பாக
மதுரை காமாட்சி
மீஞ்சூர் ரஜினி வெங்கட்
சேலம் அசோக்
கடையநல்லூர் சிட்லு
ஆகியோர் கலந்து கொண்டனர்...





No comments:

Post a Comment