Saturday, June 13, 2015

கடையநல்லூர் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி



கடை ய நல் லூர் அருகே பைக் விபத் தில் விவ சாயி பலி யா னார்.
கடை ய நல் லூரை அடுத்த சொக் கம் பட்டி அருகே உள்ள புன் னை யா பு ரம் இந் திரா நக ரைச் சேர்ந் த வர் சின் ன ப ல வே சம் மகன் அண் ணா துரை (41). இவர் நேற்று முன் தி னம் இரவு சிங் கி லி பட்டி யில் இருந்து புளி யங் கு டிக்கு பைக் கில் வந்து கொண் டி ருந் தார். அப் போது புன் னை யா பு ரம் வளை வில் உள்ள பாலத் தில் பைக் மோதி யது. இதில் படு கா ய ம டைந்த அண் ணா து ரையை அப் ப குதி மக் கள் மீட்டு புளி யங் குடி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். ஆனால் செல் லும் வழி யி லேயே அவர் இறந் தார். இது குறித்து கடை ய நல் லூர் இன்ஸ் பெக் டர் சாம் சன் வழக் கு பப் திவு செய்து விசா ரணை நடத்தி வரு கி றார்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment