Friday, June 12, 2015

கடையநல்லூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி



கடை ய நல் லூர் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி சார் பில் உலக சுற் றுப் புற சூழல் தினத்தை முன் னிட்டு பேரணி நடந் தது. பள்ளி தலை மை யா சி ரியை பாக் கி ய ரூ ப வதி தலைமை வகித்து பேர ணியை துவக்கி வைத் தார். பசு மைப் படை ஒருங் கி ணைப் பா ளர் ஸ்டா லின் வர வேற் றார். மாண வி கள் பங் கேற்ற பேரணி ஊரின் முக் கிய பகு தி க ளான கடை ய நல் லூர் மெயின் ரோடு, கீழ ப ஜார், கிருஷ் ணா பு ரம், மேலக் க டை ய நல் லூர், முத் து கி ருஷ் ணா பு ரம் தின சரி மார்க் கெட் வழி யாக பள் ளியை வந் த டைந் தது.
இப் பே ர ணி யில் சுற் றுப் பு றம் தூய்மை தொடர்பான கோஷங் களை மாண வி யர் கள் எழுப் பி னர். பேர ணி யில் ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர். தமி ழா சி ரி யர் முத் து சாமி பேசி னார். இதில் சிறப்பு நிகழ்ச் சி யாக சுகா தா ரம் பற் றிய கலை நிகழ்ச் சி கள் நடந் தது. ஆசி ரி யர் இக் பால் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment