Tuesday, June 30, 2015

நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகல கொண்டாட்டம்..


நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகலmaaga கொண்டாடப்பட்டது... நமது ந்ல்லையப்பர் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ஆகும் ..

நம்ம நெல்லையப்பர் தேர் 450 டன் எடை, 35 அடி உயரம், 28அடி அகலமும் கொண்டது..

நெல் லை யப் பர் கோயில் ஆனித் தே ரோட்டம் கோலா க ல மாக நடந் தது. கொளுத் திய வெயி லை யி லும் பொருட் ப டுத் தா மல் லட் சத் திற் கும் அதி க மா னோர் உற் சா க மாக வடம் பி டித்து இழுத் த னர்.







தமி ழ கத் தில் உள்ள சைவ திருத் த லங் களில் நெல் லை யப் பர் காந் தி ம தி யம் பாள் கோயில் பிர சித்தி பெற் ற தா கும். நெல் லை யப் பர் கோயில் தேர் 32 அடி உய ரம், 450 டன் எடை கொண் டது. தமி ழ கத் தில் 3வது பெரிய தேரா கும். ஆண் டு தோ றும் ஆனித் தே ரோட்டம் இங்கு கோலா க ல மாக நடக் கும். இந் தாண்டு திரு விழா கடந்த 22ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கி யது.
விழா நாட் களில் தின மும் சுவாமி, அம் பா ளுக்கு காலை யில் சிறப்பு அபி ஷே கம், அலங் கார தீபா ரா தனை நடந் தது. இரவு சுவாமி, அம் பாள் மற் றும் பரி வார மூர்த் தி கள் ரத வீதி களில் வலம் வரு தல், பக்தி இன் னிசை மற் றும் கலை நி கழ்ச் சி கள் நடந் தன. விழா வின் முக் கிய நிகழ்ச் சி யான 511வது ஆண் டான தேர்த் தி ரு விழா நேற்று நடந் தது.



அதி காலை 4 மணிக்கு சுவாமி, அம் பாள் தேரில் எழுந் த ரு ளி னர். 5 மணிக்கு விநா ய கர், சுப் பி ர ம ணி யர் தேர் இழுக் கப் பட்டது. காலை 8.20 மணிக்கு சுவாமி நெல் லை யப் பர் தேரை வடம் பிடித்து மேயர் புவ னேஸ் வரி துவக்கி வைத் த ார். வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கை யா பாண் டி யன் , எம் பிக் கள் விஜி லா சத் யா னந்த், பிர பா க ரன், டிஆர்ஓ குழந் தை வேலு, ஆர் டிஓ பெர் மின் வித்யா, கோயில் செயல் அலு வ லர் யங்ஞ நாரா ய ணன், மாந க ராட்சி கமி ஷ னர் லட் சுமி, நெல்லை எம் எல்ஏ நயி னார் நாகேந் தி ரன் மற் றும் தொழி ல தி பர் கள், வியா பா ரி கள், பக் தர் கள் கலந் து கொண் ட னர்.
சுவாமி நெல் லை யப் பர் தேர் சுமார் 20 நிமி டங் களில் அம் மன் சன் னதி அருகே வந் தது. காலை 9.30 மணிக்கு வாகை ய டி மு னைக்கு வந் தது. பின் னர் காலை 10.30 மணிக்கு சந் திப் பிள் ளை யார் முனைக் கும் பகல் 12.10 மணிக்கு லாலா சத் திர முனைக் கும் மதி யம் 12.45 போத் தீஸ் முனைக் கும் வந் தது.


இதை ய டுத்து அம் பாள் தேர் இழுக் கப் பட்டது. பின் னர் மாலை தொடர்ந்து சுவா மி தேர் இழுக் கப் பட்டு நிலை யம் சேர்க் கப் பட்டது. காலை முதல் மாலை வரை கொளுத் திய வெயி லை யும் பொருட் ப டுத் தா மல் பக் தர் கள் உற் சா க மாக வடம் பி டித்து இழுத் த னர்.
தேரோட்ட துளிகள்

தேரோட்டத் தில் நெல்லை, தூத் துக் குடி மற் றும் குமரி மாவட்டத் தில் இருந்து பல் லா யி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற் ற னர். பக் தர் கள் குழு, தனி யார் நிறு வ னங் கள் சார் பில் தண் ணீர், மோர் மற் றும் குளிர் பா னங் கள் வழங் கப் பட்டன.

தேர் வலம் வரும் போது பக் தர் கள் ஹர ஹர மகா தேவா, தென் னாட்டு டைய சிவனே போற்றி, எந் நாட்ட வ ருக் கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப் பி னர். வழக் க த்திற்கு மாறாக வெயில் கொளுத் திய நிலை யி லும் பக் தர் கள் உற் சா கம் குறை யா மல் தேரை இழுத் த னர்.




நெல்லை டவு னில் உள்ள நான்கு ரத வீ தி களி லும் 10 கேம ராக் கள் பொருத் தப் பட்டு கண் கா ணிக் கப் பட்டன. மேலும் முதல் முறை யாக வாகை யடி முனை, லாலா சத் திர முனை, போத் திஸ் முனை, சந் தி பிள் ளை யார் முனை ஆகிய இடங் களில் 4 இடங் களில் முதல் மு றை யாக 60 அடி உய ரத் தில் கண் கா ணிப்பு கோபு ரங் கள் அமைக் கப் பட்டு ரத வீ தி கள் அனைத் தும் நவீன காமிரா மூலம் கண் கா ணிக் கப் பட்டன. மேலும் மைக் மூலம் பக் தர் களுக்கு திரு டர் கள் குறித்த விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட்டது.

பலத்த பாது காப்ை ப யும் மீறி 5 பெண் களி டம் 22 பவுன் நகை களை மர் ம ந பர் கள் பறித் த னர். மேலும் 10 பேர் தங் களின் பர் சு களை பறி கொ டுத் த னர்.



சிவ ன டி யார் கள் குடங் களில் தண் ணீர் கொண் டு வந்து வழங் கி ய படி இருந் த னர். நெல்லை மருத் து வ மனை மற் றும் மாந க ராட்சி மருத் து வக் கு ழு வி னர் சிறப்பு முகாம் அமைத் தி ருந் த னர்.

ரத வீ தி களில் மட்டும் நெல்லை, தூத் துக் கு டியை சேர்ந்த 2 ஆயி ரம் போலீ சார் நெல்லை போலீஸ் கமி ஷ னர் முரு கன் தலை மை யில், எஸ்பி விக் ர மன், துணை கமி ஷ னர் கள் சுரேஷ் கு மார், ராஜன், உதவி கமி ஷ னர் மாத வன் மேற் பார் வை யில் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர். தவிர கோவை, திருச்சி, புதுக்கோட்டை யில் இருந்து குற் றப் பி ரிவு போலீ சார் வர வ ழைக் கப் பட்டு கண் கா ணிக் கப் பட்டது. ஊர் கா வல் படை, இளை ஞர் காவல் படை யி ன ரும் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.








மேல ர த வீ தி யில் தேர் வந் த போது தடி போ டும் கயிறு அறுந் த தால் 20 நிமி டங் களும் தொடர்ந்து கூலக் க டை ப ஜார் அருகே வந் த போது சறுக் குக் கட்டை சக் க ரத் தில் சிக் கி ய தால் 15 நிமி டங் களும் நிறுத் தப் பட்டு தாம த மா னது.

நெல் லை யப் பர் தேருக் குப் பின் னால் அவ் வப் போது இரட்டை ஓசை யு டன் எழுப் ப டும் வெடி யோசை இந் த முறை செய் யப் ப ட வில்லை.
லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
பக்தி முழக்கத்துடன் நடந்தது
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
ஆட்டம் போட்ட லண் டன் மாண வி கள்
நெல் லை யப் பர் கோயில் தேரோட்டத்தை காண லண் டன் மெல் ஹில் பள் ளி யில் இருந்து பேரா சி ரி யர் பால் என் ப வர் தலை மை யில் 4 பேரா சி ரி யர் கள் மற் றும் 17 மாணவ, மாண வி கள் வந் தி ருந் த னர். அவர் களை சங் கர் ந கர் ஜெயேந் திரா மெட் ரிக் பள்ளி முதல் வர் உஷா ரா மன், துணை மு தல் வர் கங் கா மணி ஆகி யோர் அழைத்து வந்து தேரோட்ட கலா சார நிகழ் வு களை விளக் கி னர். லண் டன் மாணவ, மாண வி கள் இசை ய ைமப் பிற்கு ஏற் ற படி ஆட்டம் போட்டு தேரோட்டத்தை ரசித் த னர். செல் போ னில் பட மும் பதி வு செய் து கொண் ட னர்.

Photographs : Som photography & Mayuri Tv

No comments:

Post a Comment