Sunday, June 21, 2015

கடையநல்லூர் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி


கடை ய நல் லூர் அருகே ரியல் எஸ் டேட் உரி மை யா ளரை காரை ஏற் றிக் ெகால்ல முயன்ற புரோக் கரைைய போலீ சார் கைது செய் த னர்.
கடை ய நல் லூர் அரு கே யுள்ள புன் னை யா பு ரம் தபால் அலு வ லக தெரு வைச் சேர்ந் த வர் முத் துப் பாண்டி(46). நில புரோக் கர். இவ ரி டம் இதே ஊர் மேற்கு மலம் பாட்டை ரோடு பகு தி யைச் சேர்ந்த ரியல் எஸ் டேட் அதி பர் முக மது மசூது மகன் ரபி அன் சா ரி யி டம் கடந்த 5 வரு டங் களுக்கு முன்பு ஒரு நிலத்தை வாங் கி னார்.
ஆனால் அந்த நிலம் இன் னொ ரு வ ருக்கு சொந் த மா னது என் பது ரபி அன் சா ரிக்கு பின் னர் தான் தெரி ய வந் தது.
இதை ய டுத்து முத் துப் பாண் டி யி டம் அந்த இடத் துக் கு ரிய பணத்தை கேட்டு தின மும் அலைந் தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இந் நி லை யில் கடந்த 18ம்தேதி மீண் டும் அவ ரி டம் பணம் கேட்க சென்ற ரபி அன் சா ரியை காரை ஏற் றிக் கொல்ல முயன் ற தோடு கொலை மிரட்ட லும் விடுத் துள் ளார்.
இது கு றித்து ரபி அன் சாரி கடை ய நல் லூர் போலீ சில் புகார் செய் தார். சிறப்பு சப் இன்ஸ் பெக் டர் சேஷ கிரி வழக் குப் ப திவு செய் தார். சப் இன்ஸ் பெக் டர் முத் து லெட் சுமி விசா ரணை நடத்தி முத் துப் பாண் டியை கைது செய் தார். அவ ரது காரும் பறி மு தல் செய் யப் பட்டது.

Thanks ; Dinakaran

No comments:

Post a Comment