Saturday, June 13, 2015

கடையநல்லூர் ரயில் நிலையத்தில பாதுகாப்பு விழிப்புணர்வு





கடையநல்லூர் ரயில் நிலையத்தில் 13-06-15 அன்று மாலை 4மணிக்கு பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது இதில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் திரு சாம்சன் மற்றும் திருவில்லிபுத்தூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் திரு நைனாமுகம்மது ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு ரயில்வே காவல்கள்
ரயில் வண்டியில் பயணம் செய்யும்போது பயணிகள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடாதீர்! குடிக்காதீர்!பெண்கள் ஜன்னலை திறந்து ஓரத்தில் நகைகளை அணிந்து கொண்டு இருக்காதீர்! ரயிலிலோ ரயில் நிலையத்திலோ சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் உடனே காவல் நிலையத்திற்கோ காவலர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்! இது போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்கள் .

  
                                                                             
                                        



நன்றி : குறிச்சி சுலைமான்

No comments:

Post a Comment