Tuesday, June 9, 2015

பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட பீடித்தொழிலாளர்கள் மறியல் போராட்டம்..

பீடி சுற்றும் தொழில் நமது மாவட்டத்தின் மிக முக்கிய தொழிலில் ஒன்று...

திருநெல்வேலி மாவட்ட பீடித்தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர் ...

அதில் முக்கியமாக....

குறைந்தபட்ச பென்சன் 4000 ரூபாய் வழங்க வேண்டும்..

பஞ்சப்படி-யை உடனடியாக வழங்க வேண்டும்...

பீடிக்கம்பெனிகள் நேரடியாக தொழிலாளர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட மிக முக்கிய கோரிக்கைகளும் அடங்கும் ...





இந்த போராட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது...


படங்கள் : தென்காசி கு.அருணாசலம் 



No comments:

Post a Comment