17,18,ஆகிய வார்டுகளில் புதுர்&பெண்கள் பள்ளிக்கூடம் அருகே மாணவர்களுக்காக செயல் பட்ட அடிபம்புகள் செயல்படாமலும் குப்பை காடாக மாறி பலமாதங்கள் ஆகியும் சரிசெய்யப்பபட வில்லை பல முறை அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தும் நாகராட்சி நிர்வாகம் கன்டுகொள்ள வில்லை...விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Thanks ; Kurichi Sulaiman
No comments:
Post a Comment