Thursday, August 6, 2015

கடையநல்லூர் வட்டம் கொடிக்குறிச்சியில் இன்று அம்மா திட்ட முகாம்



கடையநல்லூர் வட்டம்  கொடிக்குறிச்சியில்  இன்று  அம்மா திட்ட முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.

தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment