Tuesday, August 11, 2015

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா.. இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயில் ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி ஆலங் கு ளம் பகு தி யி லி ருந்து இன்று முதல் சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
நெல்லை மாவட்டம் காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயி லில் ஆடி அமா வாசை திரு விழா கடந்த 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கி யது. இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு பூஜை கள் நடந்து வரு கின் றன.
முக் கிய விழா வான ஆடி அமா வாசை வரும் 14ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. இதில் நெல்லை, தூத் துக் குடி மாவட்டத் தில் பல் வேறு இடங் களில் இருந்து ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொள் கின் ற னர். குறிப் பாக ஆலங் கு ளம் பகு தி யைச் சேர்ந்த பக் தர் கள் தங் கள் குடும் பத் து டன் ஒரு வாரத் திற்கு முன்பே வந்து விடு வார் கள்.
பக் தர் கள் வச திக் காக அரசு போக் கு வ ரத்து கழக பாப நா சம் பணி மனை சார் பில் இன்று (11ம் தேதி) முதல் ஆலங் கு ளத் தில் இருந்து பாப நா சத் திற்கு 25 சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. 13ம் தேதி 50க்கும் மேற் பட்ட பஸ் கள் பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வான 14ம் தேதி அன்று பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு 100க்கும் மேற் பட்ட அரசு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
குறிப் பாக நெல்லை மற் றும் தென் காசி பகு தி யில் இருந்து தலா 25 பஸ் களும், வி.கே.புரம், ஆலங் கு ளம் பகு தி யில் இருந்து தலா 20 பஸ் களும் பாப நா சத் துக்கு இயக் கப் பட உள் ளன. சுரண்டை மற் றும் அம் பை யில் இருந்து தலா 5 பஸ் கள், முக் கூ டல், சேரன் ம கா தேவி, கடை யம் பகு தி யில் இருந்து தலா 2 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. ஆடி அமா வாசை நாளில் மொத் தம் 106 அரசு சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி வரும் 14ம் தேதி அன்று அம்பை டிஎஸ்பி சிவ நே சன், வி.கே.புரம் இன்ஸ் பெக் டர் மாட சாமி ஆகி யோர் தலை மை யில் 4 டிஎஸ் பி கள், 5 இன்ஸ் பெக் டர் மேற் பார் வை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் மற் றும் ஊர்க் கா வல் படை யி னர் பாது காப்பு பணி யில் ஈடு ப டு கின் ற னர்.

No comments:

Post a Comment