Tuesday, August 4, 2015

குற்றாலம் சாரல் திருவிழா மீண்டும் துவங்கியது கொழு, கொழு குழந்தைகள் போட்டி..



குற் றா லத் தில் சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது. சமூ க ந லத் து றை யின் ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்டத் தின் சார் பில் கொழு கொழு குழந் தை களுக் கான போட்டி நடந் தது.

குற் றா லத் தில் சாரல் திரு விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங் கி யது. முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து சாரல் திரு விழா கடந்த 28ம் தேதி முதல் ஒரு வாரத் திற்கு ரத்து செய் யப் பட்டது. ஒரு வாரம் கழிந்த நிலை யில், நேற்று சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது.
நேற்று கலை வா ணர் அரங் கில் நடந்த கொழு, கொழு குழந் தை கள் போட்டிக்கு மாவட்ட சமூக நல அலு வ லர் உமா ம கேஸ் வரி தலைமை வகித் தார். பேரூ ராட்சி தலைவி லதா அ சோக் பாண் டி யன் துவக்கி வைத் தார். ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்ட அலு வ லர் உமா பதி, வளர்ச்சி அலு வ லர் கள் ஜெய சூர்யா, விஜ ய லெட் சுமி, சரஸ் வதி, அதி முக பேரூர் செய லா ளர் அசோக் பாண் டி யன், கவுன் சி லர் சேகர், சுரேஷ், ஜிம் ஜெய சங் கர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.



போட்டி யில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந்து மொத் தம் 32 குழந் தை கள் கலந்து கொண் டன. போட்டி யின் நடு வ ராக மேல க ரம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத் துவ அலு வ லர் அல் ரூத் மேரி செயல் பட்டார். இதில் ஆய் க்குடி அனந் த பு ரத்தை சேர்ந்த சுப் பு ராஜ் மகள் லசிகா முத லி ட மும், செங் கோட்டை ஷேக் மீ ரான் மகன் அல் பர் ஹ மீத் இரண் டா மி ட மும், செங் கோட்டை பிர பா க ரன் மகள் பிரி ய வ தனா மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற குழந் தை களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.
கோலப் போட்டி
குற் றா லம் சாரல் திரு வி ழா வில் நேற்று பெண் களுக் கான கோலப் போட்டி நடந் தது. இதில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந் தும் 60க்கும் மேற் பட்ட சுய உ த விக் குழு பெண் கள், அங் கன் வாடி பணி யா ளர் கள், சுற் றுலா பய ணி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். இதில் செங் கோட்டையை சேர்ந்த பாண் டித் து ரைச்சி முத லி ட மும், கல் லி டைக் கு றிச் சியை சேர்ந்த பிரேமா இரண் டா மி ட மும், ஆம் பூரை சேர்ந்த மனோன் மணி மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற பெண் களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment