Sunday, August 2, 2015

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்



குற் றா லத் தில் ஒரு வாரத் திற் கும் மேலாக வெயில் கொளுத்துவதால் அரு வி களில் தண் ணீர் வரத்து குறைந் து விட்டது. பழை ய குற் றால அரு வி யில் குளிப்பதற்காக நேற்று நீண்ட வரி சை யில் காத் தி ருக் கும் சுற்றுலா பயணிகள்.

குற் றா லத் தில் சுள் என்று வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது. விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி ய தால் அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் கடந்த 20 ஆண் டு களில் இல் லாத அள விற்கு இந்த ஆண்டு சீசன் கண் ணா மூச்சி காட்டி வரு கி றது. ஜூன், ஜூலை மாதங் களில் மொத் தம் 15 தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. கடந்த எட்டு தினங் க ளாக சுள் என்று வெயில் அடிக் கி றது. தொடர்ந்து சாரல் இல் லா த து டன் வெயி லும் அடித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது.
மெயி ன ரு வி யில் நேற்று ஆண் கள் பகு தி யில் சுமா ரா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் தண் ணீர் விழுந் தது. ஐந் த ரு வி யில் நான்கு பிரி வு களில் தண் ணீர் ஓர ளவு விழுந் தது. பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் சுமா ரா கவே விழு கி றது. விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால் அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் கார் பார்க் கிங் பகுதி வரை நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

No comments:

Post a Comment