Thursday, August 6, 2015

குற்றாலத்தில் மீண்டும் இதமான சூழல்...



குற் றா லத் தில் 10 தினங் களுக்கு பிறகு நேற்று சற்று இத மான சூழல் நில வி யது.

குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் பெரு ம ளவு ஏமாற்றி விட்டது. மொத் தம் உள்ள 90 நாட் கள் சீச னில் கிட்டத் தட்ட 65 தினங் கள் முடி வ டைந்து விட்ட நிலை யில் சுமார் பதி னைந்து தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. மீத முள்ள நாட் கள் சாரல் இல் லா த து டன் சுள் என்று வெயி லும் அடித்து வந் தது.

இந் நி லை யில், சுமார் 10 தினங் களுக்கு பிறகு நேற்று வெயி லின் தாக் கம் குறைந்து சற்று இத மான சூழல் நில வி யது. மலை யில் லேசான மேக மூட்டம் காணப் பட்டது. மேலும் சிறிது நேரம் மெல் லிய சாரல் பெய் தது. இருந் த போ தும் அரு வி களில் தண் ணீர் குறிப் பி டத் தக்க அள வில் அதி க ரிக் க வில்லை.
மெயி ன ரு வி யில் ஆண் கள் பகு தி யில் தண் ணீர் ஓர ளவு நன் றா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் விழு கி றது. ஐந் த ரு வி யில் தண் ணீர் வரத்து சிறிது அதி க ரித் துள் ளது. நேற்று முன் தி னம் வரை நான்கு பிரி வு களில் தண் ணீர் விழுந்த நிலை யில் நேற்று ஐந்து பிரி வு களில் தண் ணீர் விழுந் தது. பழைய குற் றா லத் தில் தண் ணீர் சுமா ராக விழு கி றது.
புலி ய ரு வி யில் தண் ணீர் வரத்து அடி யோடு நின் று விட்டது. ஆடி மாதம் என் ப தால் சுற் றுலா பய ணிகள் கூட்டம் ஓர ளவு இருந் தது. ஐந் த ரு வி யில் மட்டும் வரிசை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்டனர்.

No comments:

Post a Comment