கடையநல்லூர் மருத்துவமனை பேரூந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த சமூகசேவகர் இயற்கை ஆர்வலர் காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு Samson Edward அவர்களையும் அந்தப்பணியினை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து முடித்த மாணவர்களையும் மனதார பாராட்டுகிறோம் மேலும் பேருந்து நிறுத்த கம்பங்களில் வண்ணம் பூச நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் நகராட்சிக்கு கோரிக்கையினை வைக்கிறோம்.
No comments:
Post a Comment