Thursday, August 6, 2015

குற்றாலம் மெயினருவியில் பாறை விழுந்து ஒருவர் காயம்




குற் றா லம் மெயி ன ரு வி யில் நேற்று மது ரை யைச் சேர்ந்த அய் யா கோன் மகன் பால கி ருஷ் ணன் (40) என் ப வர் குளித் துக் கொண் டி ருந் தார். அப் போது மெயி ன ரு வி யில் இருந்து உருண்டு வந்த சிறிய பாறை ஒன்று பால கி ருஷ் ணன் தலை யில் விழுந் தது. இதில் அவ ருக்கு காயம் ஏற் பட்டது. உட ன டி யாக அவரை பாது காப்பு பணி யில் ஈடு பட்டி ருந்த தீய ணைப்பு வீரர் கள் மற் றும் போலீ சார் மீட்டு தென் காசி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். இந்த சம் ப வத் தால் அப் ப கு தி யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட்டது.

No comments:

Post a Comment