கடைய நல்லூர் தாலுக்கா , 49/1 , 49/3 , 52/1 , 52/3 ஆகிய சர்வே எண்களைகொண்ட கோவில் நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் தின மலர் குழுமத்தினரால் அபகரிக்கப் பட்டு , சந்தை விலைக்கு இஸ்லாமிய சமூகத்தினருக்கு விற்க முடிவு செய்யப் பட்டு , அங்கே மசூதி கட்டவும் மதரசா கட்டவும் திட்டம் தீட்டப் பட்டுள்ளது 144 வீடுகளும் அங்கே கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது தெரிய வருகிறது ,
கோவிலுக்கு தர்மகர்த்தா என்கிற ஸ்தானத்தில் இருந்துக் கொண்டு , திரு முரளி , திரு வைத்தியநாதன் திரு வெங்கடராமைய்யர் போன்றவர்கள் இந்தச் செயலில் ஈடு பட்டுள்ளதும் தெரிய வருகிறது , பெரிய பத்திரிக்கையின் போர்வையில் இவர்கள் தப்பித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமா , தென்காசி பகுதியில் பல சொத்துக்கள் இப்படி இந்தக் கூட்டத்தால் அபகரிக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது
கோவிலுக்கு தர்மகர்த்தா என்கிற ஸ்தானத்தில் இருந்துக் கொண்டு , திரு முரளி , திரு வைத்தியநாதன் திரு வெங்கடராமைய்யர் போன்றவர்கள் இந்தச் செயலில் ஈடு பட்டுள்ளதும் தெரிய வருகிறது , பெரிய பத்திரிக்கையின் போர்வையில் இவர்கள் தப்பித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமா , தென்காசி பகுதியில் பல சொத்துக்கள் இப்படி இந்தக் கூட்டத்தால் அபகரிக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது
நன்றி : கிஷோர் கே சுவாமி
No comments:
Post a Comment