Saturday, May 4, 2013

கடையநல்லூரில் ஆதார் அட்டைக்கான பணி தொடக்கம்...




நமது கடையநல்லூரில் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி மே 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.. அந்தந்த வார்டுகளுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருகிறது... ஆதார் எனபது நமது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு 12 இலக்க என்னைக் கொண்டிருக்கும் ஒரு அடையாள அட்டை. அனைவரும் உங்கள் பகுதி வார்டு உறுப்பினரிடம் சென்று இதற்க்கான அடையாள நம்பர் ஐ பெற்றுக்கொள்ளவும்..

முக்கிய குறிப்பு :
நீங்கள் செல்லும் போது உங்களது ரேஷன் கார்டு , மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு மற்றும் உங்களுக்கென ஆதார் அட்டைக்கு கொடுக்கபட்டிருக்கும் அடையாள எண் முதலியவற்றை எடுத்து செல்லவும்.. குறிப்பாக டீ.சர்ட் அணிந்து செல்லக் கூடாது...

No comments:

Post a Comment