கடந்த சில தினங்களாகவே நமதூரில் வெயில் இல்லாமல் சாரல் மழையும் சில தினங்கள் ஆலங்கட்டி மழை என சொல்லப்படும் ஐஸ் கட்டி மழையும் பெய்து நம்மை மகிழ்வித்தது ...
கடந்த வாரம் கடும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அனால் இந்தவாரம் அதிகமாக தண்ணீருடன் குற்றாலம் மிக அழகாக குளிக்கும் விதத்தில் உள்ளது ... தற்போது சுற்றாலப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர் மேலும் சுற்றாலப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது ..

சீசன் முந்திவிட்டது என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ...
குறிப்பு : அணைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது ...






No comments:
Post a Comment