Saturday, June 1, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - கடையநல்லூர் பள்ளி சாதனை




நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .. முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே இருந்தது... நமது கடையநல்லூரில் 500 க்கு 491 மதிப்பெண்கள் பெற்று "இக்ரீமா ராகின்" என்னும் ஹிதாயதுல் பள்ளி மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார் .. அவருக்கு மற்றும் அணைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் நமது கடையநல்லூர் தளம் சார்பாக வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment